/* */

You Searched For "#treated"

ஜெயங்கொண்டம்

ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று 16பேர் கொரோனா

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் இன்று 16பேர் கொரோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 2054 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று 16பேர் கொரோனா
பெருந்தொற்று

தமிழகத்தில் 25ம் தேதி கொரோனா புதிய உச்சமாக 15 ஆயிரத்தை தாண்டியது, 82...

தமிழகத்தில் 25ம் தேதி மட்டும் ஒரே நாளில் புதிய உச்சமாக 15 ஆயிரத்து 659 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் மட்டும் 82 பேர்...

தமிழகத்தில் 25ம் தேதி கொரோனா புதிய உச்சமாக 15 ஆயிரத்தை தாண்டியது, 82 பேர் இறப்பு
உதகமண்டலம்

நீலகிரி மாவட்டத்தில் 25ம் தேதி 79 பேருக்கு கொரோனா

நீலகிரி மாவட்டத்தில் 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது

நீலகிரி மாவட்டத்தில் 25ம் தேதி 79 பேருக்கு கொரோனா
பெருந்தொற்று

கிருஷ்ணகிரியில் 25ம் தேதி 270 பேருக்கு கொரோனா. இருவர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 270 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இருவர் பலியாகினார் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரியில் 25ம் தேதி 270 பேருக்கு கொரோனா. இருவர் பலி
ஜெயங்கொண்டம்

வெளிமாநில தொழிலாளர்கள் 11 பேருக்கு கொரோனா - 7 பேர் தலைமறைவு

தேசிய நெடுஞ்சாலை பணியில் ஈடுபட்ட வெளிமாநில தொழிலாளர்கள் 11 பேருக்கு கொரோனா கண்டறியப்ப்டது. இதில்- 7 பேர் தலைமறைவுவாகினர்.

வெளிமாநில தொழிலாளர்கள் 11 பேருக்கு கொரோனா  - 7 பேர் தலைமறைவு
பெருந்தொற்று

தமிழகத்தில் 23ம் தேதி மட்டும் 13,776 பேருக்கு கொரோனா, 78 பேர் இறப்பு :...

தமிழகத்தில் 23ம் தேதி மட்டும் 13,766 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 78 பேர் இறந்துள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை...

தமிழகத்தில் 23ம் தேதி மட்டும் 13,776 பேருக்கு கொரோனா, 78 பேர் இறப்பு : சுகாதாரத்துறை
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் 371 பேருக்கு கொரோனா

தூத்துக்குடி மாவட்டத்தில் 371 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது

தூத்துக்குடி மாவட்டத்தில் 371 பேருக்கு கொரோனா