You Searched For "#treated"
பெரம்பலூர்
பெரம்பலூரில் இன்று மேலும் 24 பேருக்கு கொரோனா
பெரம்பலூரில் இன்று மேலும் 24 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று 16பேர் கொரோனா
ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் இன்று 16பேர் கொரோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 2054 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெருந்தொற்று
தமிழகத்தில் 25ம் தேதி கொரோனா புதிய உச்சமாக 15 ஆயிரத்தை தாண்டியது, 82...
தமிழகத்தில் 25ம் தேதி மட்டும் ஒரே நாளில் புதிய உச்சமாக 15 ஆயிரத்து 659 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் மட்டும் 82 பேர்...
உதகமண்டலம்
நீலகிரி மாவட்டத்தில் 25ம் தேதி 79 பேருக்கு கொரோனா
நீலகிரி மாவட்டத்தில் 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது
பெருந்தொற்று
கிருஷ்ணகிரியில் 25ம் தேதி 270 பேருக்கு கொரோனா. இருவர் பலி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 270 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இருவர் பலியாகினார் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்டத்தில் 310 பேருக்கு தொற்று
தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று 310 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜெயங்கொண்டம்
வெளிமாநில தொழிலாளர்கள் 11 பேருக்கு கொரோனா - 7 பேர் தலைமறைவு
தேசிய நெடுஞ்சாலை பணியில் ஈடுபட்ட வெளிமாநில தொழிலாளர்கள் 11 பேருக்கு கொரோனா கண்டறியப்ப்டது. இதில்- 7 பேர் தலைமறைவுவாகினர்.
உதகமண்டலம்
நீலகிரியில் கொரோனா பாதிப்பு நிலவரம்
நீலகிரி மாவட்டத்தில் இன்று (24.04.21) 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது...
பெருந்தொற்று
தமிழகத்தில் 23ம் தேதி மட்டும் 13,776 பேருக்கு கொரோனா, 78 பேர் இறப்பு :...
தமிழகத்தில் 23ம் தேதி மட்டும் 13,766 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 78 பேர் இறந்துள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை...
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்டத்தில்இன்று ஒரே நாளில் 333 பேருக்கு தொற்று
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 333 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம்
வெள்ளிக்கிழமை விழுப்புரம் மாவட்டத்தில் 160 பேருக்கு கொரானா
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 160 பேருக்கு கொரானா உறுதி செய்ப்பட்டுள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் 371 பேருக்கு கொரோனா
தூத்துக்குடி மாவட்டத்தில் 371 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது