/* */

You Searched For "#Trapped"

நாமக்கல்

உக்ரைனில் சிக்கித்தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்க அரசுக்கு

உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும் நாமக்கல் மாணவர், தங்களை மீட்கும்படி ஆடியோ வெளியிட்டு, மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உக்ரைனில் சிக்கித்தவிக்கும் தமிழக மாணவர்களை    மீட்க அரசுக்கு கோரிக்கை
ஈரோடு

எலி பிடிக்க வைக்கப்பட்ட கூண்டில் சிக்கிய அரியவகை மரநாய்

சத்தியமங்கலம் அருகே எலி பிடிக்க வைக்கப்பட்ட கூண்டில் சிக்கிய அரியவகை மரநாய் வனப்பகுதியில் விடப்பட்டது.

எலி பிடிக்க வைக்கப்பட்ட கூண்டில் சிக்கிய அரியவகை மரநாய்
உடுமலைப்பேட்டை

இரும்பு கதவில் சிக்கிய நாய்: காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள்

உடுமலையில், வீட்டின் இரும்பு கேட் கதவில் சிக்கிய நாயை, தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

இரும்பு கதவில் சிக்கிய நாய்: காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள்
ஈரோடு

பவானிசாகர் அருகே புதரில் சிக்கித் தவித்த கரடி மீட்பு

பவானிசாகர் அருகே வேலி கம்பியில் சிக்கி உயிருக்கு போராடிய கரடியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு வனத்தில் விட்டனர்.

பவானிசாகர் அருகே புதரில் சிக்கித் தவித்த கரடி மீட்பு
ஆத்தூர் - சேலம்

ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் சிக்கி கொண்டவர்களை மீட்கும் வீடியோ வைரல்

ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி தவித்த குழந்தை உள்பட 4 பேரை மீட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி...

ஆணைவாரி  நீர்வீழ்ச்சியில் சிக்கி கொண்டவர்களை மீட்கும் வீடியோ வைரல்
ஈரோடு மாநகரம்

கட்டிட இடிபாடுகளில் சிக்கி கொள்பவர்களை மீட்பது குறித்த ஒத்திகை...

புகை சூழ்ந்த பகுதியில் நீர் தெளிப்பான் மூலம் நுழைந்து மீட்பது உள்ளிட்ட பல்வேறு செயல் விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டது.

கட்டிட இடிபாடுகளில் சிக்கி கொள்பவர்களை மீட்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி
கூடலூர்

சேற்றில் சிக்கி குட்டி யானை உயிரிழப்பு: நகராமல் அங்கேயே நிற்கும் தாய்...

சேற்றில் சிக்கி இறந்த குட்டி யானையின் அருகில் தாய் யானை உள்ளிட்ட 3 யானைகள் இருப்பதால் வனத்துறையினர் நெருங்க முடியவில்லை.

சேற்றில் சிக்கி குட்டி யானை உயிரிழப்பு: நகராமல் அங்கேயே நிற்கும் தாய் யானை
சைதாப்பேட்டை

அமைச்சர் திடீர் விசிட் : வசமாக சிக்கிய ரிஜிஸ்ட்ரார். சைதாப்பேட்டையில்...

சைதாப்பேட்டையில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தை பார்வையிட வந்த வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தியிடம் ரிஜிஸ்ட்ரார் வசமாக மாட்டிக்கொண்ட சம்பவம் பெரும்...

அமைச்சர் திடீர் விசிட் : வசமாக சிக்கிய ரிஜிஸ்ட்ரார். சைதாப்பேட்டையில் பரபரப்பு
மதுராந்தகம்

மதுராந்தகம்: விவசாய நிலத்தில் வைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில்...

மதுராந்தகம் விவசாய நிலத்தில் வைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்கி அடையாளம் தெரியாத வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுராந்தகம்: விவசாய நிலத்தில் வைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி வாலிபர் பலி!