You Searched For "#Tourists"
கிள்ளியூர்
குமரி: தொடர் விடுமுறையால் திற்பரப்பு அருவியில் குவியும் சுற்றுலா...
தொடர் விடுமுறை முன்னிட்டு திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
கன்னியாகுமரி
பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களால் குமரியில் குவிந்த சுற்றுலா...
பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களை தொடர்ந்து கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
உதகமண்டலம்
தொடர் விடுமுறையால் உதகை தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறையால் உதகை தாவரவியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.
ஈரோடு
கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை
வடகிழக்கு பருவ மழை முடியும் வரை கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்.
தேனி
சின்னசுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை...
தேனி மாவட்டத்தில் பெய்யும் மழையால் மேகமலை சின்னசுருளி அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கோபிச்செட்டிப்பாளையம்
கொடிவேரி அணையில் 2-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை
கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 2-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பவானிசாகர்
தொடர் விடுமுறை காரணமாக பவானிசாகர் அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறையால் பவானிசாகர் அணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
உதகமண்டலம்
தொடர் விடுமுறையால் ரோஜா பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தீபாவளி தொடர் விடுமுறையால் நீலகிரிக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகளால் களைகட்டும் சுற்றுலா தலங்கள்.
கன்னியாகுமரி
தீபாவளி தொடர் விடுமுறை: குமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்.
தீபாவளியுடன் தொடர் விடுமுறையை தொடந்து முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
கோபிச்செட்டிப்பாளையம்
கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
பவானிசாகர் அணையில் இருந்து 5 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் கொடிவேரி அணையில் தண்ணீர் பெருக்கெடுப்பு.
குன்னூர்
நீலகிரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
நீலகிரி மாவட்டத்திற்கு இன்று 21, 839 க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர்.
உதகமண்டலம்
தொடர் விடுமுறையால் ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலாப் பயணிகள் மிதி படகு, துடுப்புப் படகு, மோட்டார் படகுகளில் சவாரி செய்து மகிழ்ந்தனர்.