/* */

You Searched For "#TiruvannamalaiNews"

திருவண்ணாமலை

சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு: காவல்துறை இணை ஆணையர் ஆய்வு

திருவண்ணாமலையில் 6 மையங்களில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு. காவல்துறை இணை ஆணையர் ராஜேஸ்வரி ஆய்வு செய்தார்.

சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு: காவல்துறை இணை ஆணையர் ஆய்வு
திருவண்ணாமலை

வாழ்நாள் சாதனை புரிந்தவர்கள் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்கள் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

வாழ்நாள் சாதனை புரிந்தவர்கள் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் தனியார் நிதி நிறுவனத்தில் தீ விபத்து: ஆவணங்கள்...

திருவண்ணாமலையில் தனியார் நிதி நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் வாடிக்கையாளர்களின் ஆவணங்கள் எரிந்து சேதம்.

திருவண்ணாமலையில் தனியார் நிதி நிறுவனத்தில் தீ விபத்து: ஆவணங்கள் எரிந்து சேதம்
திருவண்ணாமலை

திருவண்ணாமலை: மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை அளித்தல் குறித்து...

10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை அளித்தல் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது

திருவண்ணாமலை: மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை அளித்தல் குறித்து ஆய்வுக்கூட்டம்
போளூர்

தேவிகாபுரம் அரசு பெண்கள் பள்ளியில் மாணவிகளுக்கு மதிப்பெண் சான்றிதழ்...

தேவிகாபுரம் அரசு பெண்கள் பள்ளியில் 10ம் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டது.

தேவிகாபுரம் அரசு பெண்கள் பள்ளியில் மாணவிகளுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கல்
திருவண்ணாமலை

கிரிவலப்பாதை குளத்தில் மிதந்த வங்கி மேலாளர் சடலம்: போலீசார் விசாரணை

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள சிம்மகுளத் தீர்த்தத்தில் வங்கி மேலாளர் சடலமாக மீட்பு

கிரிவலப்பாதை குளத்தில் மிதந்த வங்கி மேலாளர் சடலம்: போலீசார் விசாரணை
ஆரணி

ஆரணியில் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மா.கம்யூனிஸ்ட்...

ஆரணியில் ‘அக்னிபத்’ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆரணியில் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மா.கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்