You Searched For "#Tiruvannamalai News"
ஆரணி
திருவண்ணாமலை, ஆரணி தொகுதிகளில் பா.ம.க. வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதியில் பாஜக பாமகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை, ஆரணி தொகுதிகளில் அதிமுக சார்பில் தீவிர வாக்கு
திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் அதிமுகவினர் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை
ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் வேலை வாய்ப்பு முகாம்கள்: பாஜக வேட்பாளர்...
திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும் என பாஜக வேட்பாளர் கூறினார்
ஆரணி
ஆரணி மக்களவை தொகுதியில் பாமக வேட்பாளர் வாக்குறுதி அளித்து பிரச்சாரம்
ஆரணி மக்களவைத் தொகுதியில் ரயில்வே திட்டங்கள் நிறைவேற்ற முயற்சி மேற்கொள்வேன் என பாமக வேட்பாளர் உறுதியளித்தார்
கீழ்பெண்ணாத்தூர்
திமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் தீவிர பிரச்சாரம்
கீழ்பெண்ணாத்தூரில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் வேலு, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்
திருவண்ணாமலை
துணை ராணுவத்தினர், காவல்துறையினர் கொடி அணி வகுப்பு
மக்களவை தேர்தலை முன்னிட்டு கலசப்பாக்கத்தில் துணை ராணுவத்தினர், காவல்துறையினர் கொடி அணி வகுப்பு நடைபெற்றது
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் புதிய பஞ்சாங்கம் வாசிப்பு
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் மற்றும் ஸ்ரீ சேஷாத்திரி ஆசிரமத்தில் புதிய பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் வாக்கு சேகரித்த அமைச்சர்! தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
திருவண்ணாமலையில் வாக்கு சேகரித்த அமைச்சருக்கு வெற்றிவேல் வீரவேல் வழங்கி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்
திருவண்ணாமலை
கூத்து கலைஞர்கள் நடத்திய விழிப்புணர்வு நாடகம்
வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நாடகத்தை நடத்திய கூத்து கலைஞர்கள்
திருவண்ணாமலை
விழிப்புடனும், நோ்மையாகவும் பணியாற்ற வேண்டும்: ஆட்சியர் அறிவுரை
வாக்குப் பதிவின்போது தவறுகள் நடந்துவிடாதபடி விழிப்புடனும், நோ்மையாகவும் பணியாற்ற வேண்டும் , மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினாா்.
திருவண்ணாமலை
அண்ணாமலையார் கோவிலில் வசந்த உற்சவ பந்தக்கால் முகூர்த்த விழா
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வசந்த உற்சவ பந்தக்கால் முகூர்த்த விழா சிறப்பாக நடைபெற்றது
க்ரைம்
வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி காதை அறுத்து 8 சவரன் நகை கொள்ளை
தண்டராம்பட்டு அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி காதை அறுத்து 8 சவரன் கொள்ளையடிக்கப்பட்டது.