Tamil News Online | திருவள்ளூர் செய்திகள் | Latest Updates | Instanews - Page 2
பொன்னேரி
திருவள்ளூர் அருகே கடலில் தவறி விழுந்து மீனவர் பலி
திருவள்ளூர் அருகே கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது படகில் இருந்து தவறி விழுந்து மீனவர் பலியானார்.
திருவள்ளூர்
திருவள்ளூர் அருகே உதவிகரம் தொண்டு நிறுவனம் சார்பில் கண் பரிசோதனை...
திருவள்ளூர் அருகே 500 ஏழை, எளிய மக்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு இலவச மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் திராவிட மாடல் பாசறை கூட்டம்
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் திராவிட மாடல் பாசறை கூட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர்
திருவள்ளூர்: தேசிய மக்கள் நீதிமன்றம் சார்பில் 5204 வழக்குகள் தீர்வு
திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய குழு சார்பாக 5204 வழக்குகள் தீர்வு.
திருவள்ளூர்
திருவள்ளூர்: கல்லூரி மாணவியிடம் பாலியல் பலாத்காரம் செய்த பூசாரி கைது
திருவள்ளூர் அருகே கல்லூரி மாணவியிடம் பாலியல் பலாத்காரம் செய்த பூசாரியை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர்
திருவள்ளூர் அருகே வக்கீல் மனைவி தூக்கிட்டு தற்கொலை
திருவள்ளூர் அருகே வக்கீல் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பூந்தமல்லி
திருவள்ளூர்: ஊராட்சி தலைவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே ஊராட்சி தலைவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடந்தது.
கும்மிடிப்பூண்டி
அரசுப்பேருந்தில் பயணியை நடத்துனர் காலால் எட்டி உதைத்த காட்சி வைரல்
கும்மிடிப்பூண்டி அருகே அரசுப்பேருந்தில் பயணியை நடத்துனர் காலால் எட்டி உதைத்த காட்சிகள் வைரல் ஆக பரவி உள்ளது.
திருவள்ளூர்
திருவள்ளூர் அருகே ரயிலில் தவறி விழுந்து கல்லூரி மாணவன் உயிரிழப்பு
College student killed in train mishap near Tiruvallur
திருவள்ளூர்
பழுதடைந்த நூலக கட்டிடத்தை சீரமைத்து தந்து ஊராட்சி தலைவிக்கு பாராட்டு
திருவள்ளூர் அருகே பழுதடைந்த நூலக கட்டிடத்தை சீரமைத்து தந்து ஊராட்சி தலைவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடைகால விளையாட்டு...
திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது.
திருவள்ளூர்
நண்பர்களுடன் கிணற்றில் குளிக்கச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி பலி
திருவள்ளூர் அருகே நண்பர்களுடன் கிணற்றில் குளிக்கச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி பலியானார்.