/* */

You Searched For "Tiruvallur news today"

பூந்தமல்லி

காங்கிரஸ் வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

திருவள்ளூர் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் மத்திய upஒன்றியத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

காங்கிரஸ் வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
திருவள்ளூர்

தாமரைப்பாக்கத்தில் திருவள்ளூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் வாக்கு...

தாமரைப்பாக்கத்தில் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் நல்ல தம்பி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தாமரைப்பாக்கத்தில் திருவள்ளூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
திருவள்ளூர்

சென்னை புழல் சிறை கழிவறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த செல்போன்...

சென்னை புழல் சிறை கழிவறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை புழல் சிறை கழிவறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த செல்போன் பறிமுதல்
திருவள்ளூர்

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் கட்சியினர் வாக்கு...

திருவள்ளூரில் காங்கிரஸ் கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து பின்னர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் கட்சியினர் வாக்கு சேகரிப்பு
திருவள்ளூர்

திருவள்ளூர் அருகே ரயிலில் சிக்கி 9 வகுப்பு மாணவி உயிரிழப்பு

திருவள்ளூர் அருகே புட்லூரில் உறவினர் வீட்டிற்கு வந்த 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ரயிலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவள்ளூர் அருகே ரயிலில் சிக்கி 9 வகுப்பு மாணவி உயிரிழப்பு
திருவள்ளூர்

தேர்தல் புறக்கணிப்போம்: பாலவேடு கிராம மக்கள் அறிவிப்பு

கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக மாதவரம் சட்டமன்ற தொகுதி பாலவேடு கிராம மக்கள் அறிவித்தனர்.

தேர்தல் புறக்கணிப்போம்: பாலவேடு கிராம மக்கள் அறிவிப்பு
பொன்னேரி

100 சதவீதம் வாக்களிக்க வேண்டி விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பேரணி

பழவேற்காட்டில் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டி விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பேரணி நடைபெற்றது.

100 சதவீதம் வாக்களிக்க வேண்டி விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பேரணி
க்ரைம்

காவல் நிலைய வாசலில் தனியார் நிதி நிறுவன ஆடிட்டர் அடித்துக் கொலை

திருவள்ளூரில் காவல் நிலையம் முன்பு தனியார் நிதி நிறுவன ஆடிட்டர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காவல் நிலைய வாசலில் தனியார் நிதி நிறுவன  ஆடிட்டர் அடித்துக் கொலை
பொன்னேரி

மீஞ்சூர் ஒன்றியத்தில் பாஜக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

மீஞ்சூர் ஒன்றியத்தில் பல்வேறு இடங்களில் திருவள்ளூர் நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் பொன் பால கணபதி திறந்த வாகனத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மீஞ்சூர் ஒன்றியத்தில் பாஜக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
க்ரைம்

பூந்தமல்லி அருகே பிளம்பர் வெட்டிக்கொலை: கொலையாளிகள் 3 மணி நேரத்தில்...

பூந்தமல்லி அருகே முன் விரோதம் காரனமாக வீடு புகுந்து பிளம்பர் வெட்டி கொலை‌ செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பூந்தமல்லி அருகே பிளம்பர் வெட்டிக்கொலை: கொலையாளிகள் 3 மணி நேரத்தில் கைது
திருவள்ளூர்

தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு!

திருக்கண்டலம் பகுதியில் செங்கல் சூலையில் பணியாற்றும் தொழிலாளி தென்னை மரத்தில் ஏறி தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு!