Tamil News Online | திருவள்ளூர் செய்திகள் | Latest Updates | Instanews
திருவள்ளூர்
திருவள்ளூர் அருகே லாரி என்ஜினில் தீ விபத்து: போலீசார் விசாரணை
கண்டிகை அருகே சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் லாரியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை.
கும்மிடிப்பூண்டி
திருவள்ளூர் அருகே வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு
திருவள்ளூர் அருகே வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
திருவள்ளூர்
திருவள்ளூரில் சாய்பாபா கோவில் மகா கும்பாபிஷேக விழா
திருவள்ளூரில் சாய்பாபா கோவில் மகா கும்பாபிஷேக விழா மிக சிறப்பாக நடைபெற்றது.
திருவள்ளூர்
திருவள்ளூர் அருகே லாரி ரோப் அறுந்து விழுந்ததில் கார் நசுங்கியது
திருவள்ளூர் அருகே லாரி ரோப் அறுந்து விழுந்ததில் கார் நசுங்கியது. இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
திருவள்ளூர்
திருவள்ளூர் அருகே கள்ளக்காதலனுடன் சென்ற பெண் மர்மமாக உயிரிழப்பு
திருவள்ளூர் அருகே கள்ளக்காதலனுடன் சென்ற பெண் மர்மமாக உயிரிழந்தது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.
திருவள்ளூர்
குழந்தை பாக்கியத்திற்காக தர்காவிற்கு சென்ற பெண்ணிடம் நகை திருட்டு
திருவள்ளூர் அருகே குழந்தை பாக்கியத்திற்காக தர்காவிற்கு சென்ற பெண்ணிடம் நகை திருட்டு சம்பவம் நடந்துள்ளது.
திருவள்ளூர்
ரூட் தல விவகாரத்தில் கத்தியை காட்டி மிரட்டிய மேலும் 2 மாணவர்கள்...
திருவள்ளூர் அருகே ரூட் தல விவகாரத்தில் கத்தியை காட்டி மிரட்டிய மேலும் 2 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
பொன்னேரி
ஆனந்த குழந்தைகள் காப்பக இல்லத்தில் அன்னை தெரசா பிறந்த நாள் விழா
திருவள்ளூர் அருகே ஆனந்த குழந்தைகள் காப்பக இல்லத்தில் அன்னை தெரசா பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
திருவள்ளூர்
அரசு பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கினார் எம்.எல்.ஏ. ராஜேந்திரன்
திருவள்ளூரில் நடந்த நிகழ்ச்சியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ராஜேந்திரன் எம்.எல்.ஏ. சைக்கிள்களை வழங்கினார்.
திருவள்ளூர்
திருவள்ளூரில் சாலையில் சென்ற டூ வீலர் திடீரென தீப்பிடித்து எரிந்தது
திருவள்ளூரில் சாலையில் சென்று கொண்டிருந்த டூ வீலர் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
திருவள்ளூர்
போதை நபரை கைது செய்யக்கோரி மளிகை வியாபாரிகள் முற்றுகை போராட்டம்
திருவள்ளூர் அருகே போதை நபரை கைது செய்யக்கோரி மளிகை வியாபாரிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
திருவள்ளூர்
திருவள்ளூர் அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதி தற்கொலை
திருவள்ளூர் அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.