You Searched For "Tirupur News Today"
திருப்பூர் மாநகர்
அபாய சங்கிலியை பிடித்து இழுத்து, ரயிலை நிறுத்திய பயணிகள்; திருப்பூரில்...
Tirupur News- ரயிலில் ஏசி செயல்படாததால் ஆத்திரமடைந்த பயணிகள், அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். இதனால் திருப்பூரில் பரபரப்பு...

திருப்பூர்
சாலை பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வு கூட்டம்; கலெக்டர்
Tirupur News-திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து மாதாந்திர ஆய்வு கூட்டம் நடந்தது.

திருப்பூர்
வேளாண் சார்ந்த தொழில் துவங்க, பட்டதாரிகளுக்கு மானியத்துடன் வங்கி...
Tirupur News-வங்கிக்கடன் உதவி பெற்று வேளாண் சார்ந்த தொழில் துவங்கும் பட்டதாரிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

திருப்பூர்
நீர்மட்டம் குறைந்து போனதால், வறட்சியில் தவிக்கும் விவசாயிகள்
Tirupur News- திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மண்டல மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து போனதால், வறட்சியில் விவசாயிகள் தவிக்கின்றனர்.

திருப்பூர்
நம்மாழ்வார் விருது பெற, விவசாயிகளுக்கு அழைப்பு
Tirupur News-விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டு அங்கக விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்படும் என, கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்
தாட்கோ நிறுவனம் மூலம், மாணவர்களுக்கு இலவச பயிற்சி
Tirupur News- திருப்பூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவா்களுக்கு தாட்கோ நிறுவனம் மூலம் இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.

திருப்பூர்
தொல்லியல்துறை அலுவலகத்தை துவங்க, திருப்பூர் வரலாற்று ஆய்வாளர்கள்...
Tirupur News- திருப்பூர் மாவட்டத்துக்கு, தனியாக மாவட்ட தொல்லியல்துறை அலுவலகத்தை துவக்க வேண்டும் என, வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர்
கால்நடைகளை தாக்கும் மழைக்கால நோய்கள்; உஷாராக இருக்க கால்நடைத்துறை...
Tirupur News- கால்நடைகளை, மழைக்கால நோய்கள் தாக்க வாய்ப்புள்ளதால், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கால்நடைத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

திருப்பூர்
வரும் அக். 2ம் தேதி கிராம சபைக் கூட்டம்; திருப்பூர் மாவட்டத்தில் 265...
Tirupur News- திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 265 கிராம ஊராட்சிகளிலும், வரும் அக்டோபர் 2ம் தேதி, கிராம சபைக் கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

திருப்பூர்
தென்னை மரங்களுக்கு பயிர் காப்பீடு செய்ய, திருப்பூர் மாவட்ட விவசாயிகள்...
Tirupur News- திருப்பூர் மாவட்டத்தில், தென்னை மரங்களுக்கு பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

திருப்பூர்
பள்ளிகளில் சுய மதிப்பீட்டு பணியை வரும் 30ம் தேதிக்குள் முடிக்க
Tirupur News- பள்ளிகளின் தரம் மற்றும் மதிப்பீடு குறித்த பணிகளை வரும் 30ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என, கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

திருப்பூர்
இரும்பு சக்கரம் பொருத்திய டிராக்டர்கள் தார் ரோட்டில் செல்ல தடை;...
Tirupur News- திருப்பூர் மாவட்டத்தில், இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட டிராக்டர்களை, தார் ரோட்டில் இயக்க கூடாது. மீறினால், அபராதம் விதிப்பதோடு சட்ட...
