/* */

You Searched For "#TiruppurToday"

உடுமலைப்பேட்டை

உடுமலை பேட்டை அருகே கண்டக்டரை தாக்கிய பயணி கைது

திருப்பூர் அருகே மாஸ்க் அணியாமல் பஸ்ஸில் ஏறக்கூடாது என கூறிய கண்டக்டரை தாக்கிய பயணி கைது செய்யப்பட்டார்.

உடுமலை பேட்டை அருகே கண்டக்டரை தாக்கிய பயணி கைது
அவினாசி

அவிநாசியில் சிறு விவசாயி சான்று: 30 ம் தேதி சிறப்பு முகாம்

சிறு விவசாயி சான்று பெறுவதற்கான சிறப்பு முகாம் செப்.,30 ம் தேதி நடைபெற உள்ளதாக அவிநாசி தோட்டக்கலை துறை சார்பில் அறிவிப்பு.

அவிநாசியில் சிறு விவசாயி சான்று: 30 ம் தேதி சிறப்பு முகாம்
திருப்பூர் மாநகர்

திருப்பூரில் 2 வது நாளாக மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

திருப்பூரில் நேற்றும், இன்றும் கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி.

திருப்பூரில் 2 வது நாளாக மழை: விவசாயிகள் மகிழ்ச்சி
திருப்பூர் மாநகர்

திருப்பூரில் குடிநீர் பிரச்சனை: சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

திருப்பூர் மாநகராட்சியில் குடிநீர் வராததை கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியசாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூரில் குடிநீர் பிரச்சனை: சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
தாராபுரம்

தாராபுரம் நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை

தாராபுரம் நகராட்சியில் 4 மணி நேரத்துக்கு மேலாக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தியதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

தாராபுரம் நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை
திருப்பூர் மாநகர்

திருப்பூரில் கோவிலுக்கு சொந்தமான ரூ. 15 கோடி நிலம் மீட்பு

திருப்பூர் நல்லிகவுண்டர் நகர் பகுதியில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான 15 கோடி நிலம் மீட்கப்பட்டது.

திருப்பூரில் கோவிலுக்கு சொந்தமான ரூ. 15 கோடி நிலம் மீட்பு
அவினாசி

அவிநாசியில் நாளை மின்நுகர்வோர் குறைத்தீர் கூட்டம்

மின் நுகர்வோர் கூட்டத்தில் கலந்து கொண்டு அனைவரும் பயன்பெற வேண்டும் என அவிநாசி கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்து உள்ளார்.

அவிநாசியில் நாளை மின்நுகர்வோர்  குறைத்தீர் கூட்டம்
திருப்பூர் மாநகர்

திருப்பூர் கலெக்டர் ஆபீஸில் தேங்காய் வியாபாரி மனைவியுடன் தீக்குளிக்க...

திருப்பூர் கலெக்டர் ஆபீஸில் தேங்காய் பருப்பு வியாபாரி மனைவியுடன் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பூர் கலெக்டர் ஆபீஸில் தேங்காய் வியாபாரி மனைவியுடன் தீக்குளிக்க முயற்சி
காங்கேயம்

காங்கயம் ஒழுங்கு முறை கூடம்: தேங்காய் பருப்பு ரூ.4லட்சத்திற்கு ஏலம்

காங்கயம் ஒழுங்கு முறை கூடத்தில் இன்று நடைபெற்ற ஏலத்தில் தேங்காய் பருப்பு ரூ.4 லட்சத்திற்கு ஏலம் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காங்கயம் ஒழுங்கு முறை கூடம்: தேங்காய் பருப்பு ரூ.4லட்சத்திற்கு ஏலம்