You Searched For "#TirunelveliNews"
திருநெல்வேலி
நெல்லையில் உலக புகையிலை ஒழிப்பு பிரச்சார வாகனம்: மேயர் துவக்கி வைப்பு
திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் உலக புகையிலை ஒழிப்பு பிரச்சார வாகனத்தை மேயர் பி.எம்.சரவணன் தொடங்கி வைத்தார்.
திருநெல்வேலி
நெல்லை அருகே சீமானை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
காங்கிரஸ் இயக்கத்தை அவதூறு பரப்பும் நாம் தமிழர் கட்சி சீமானை கண்டித்து மானூர் ஊராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.
திருநெல்வேலி
55 குவாரிகளில் ஆய்வு: விரைந்து அறிக்கை சமர்பிக்க நெல்லை ஆட்சியர்...
திருநெல்வேலி மாவட்டத்தில் குவாரிகளை ஆய்வு செய்து விரைவில் அறிக்கை சமர்பிக்க அமைக்கப்பட்டுள்ள குழுக்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு ஆலோசனை.
திருநெல்வேலி
நெல்லை மாவட்டத்தில் குவாரிகளை ஆய்வு செய்ய 6 சிறப்பு குழு: ஆட்சியர்...
நெல்லை மாவட்டத்தில் உள்ள 55 குவாரிகளை ஆய்வு செய்ய வெளி மாவட்ட அதிகாரிகள் உள்ளிட்ட ஆறு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அம்பாசமுத்திரம்
நெல்லை: பறவைகளை பாதுகாத்து வரும் கிராம மக்களுக்கு ஆட்சியர் பாராட்டு
திருப்புடைமருதூரில் பறவைகளை பாதுகாத்து வரும் கிராம மக்களுக்கு ஆட்சியர் விஷ்ணு பாராட்டு தெரிவித்தார்.
பாளையங்கோட்டை
நெல்லை கல்குவாரி விபத்தில் உயிரிழந்த செல்வகுமார் உடல் உறவினர்களிடம்...
கல்குவாரி விபத்தில் சிக்கி உயிரிழந்த செல்வகுமாரின் தந்தையிடம் முதல்வர் நிவாரண நிதி ரூ.15 லட்சம் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
அம்பாசமுத்திரம்
பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 100 பெண்களுக்கு, இலவச ஆடுகள்
பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் தொழில் முனைவோராக உருவாக்கும் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு தலா 5 ஆடுகள் வழங்கப்பட்டது.
திருநெல்வேலி
இந்திய விமான படையில் ஏர்மேன் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு: ஆட்சியர்...
ஏர்மேன் பணிக்கு இந்திய விமானப்படையால் ஒரு கூகுள் லிங்க் உருவாக்கப்பட்டு அதில் ஒரு படிவம் (Google Forms) அளிக்கப்பட்டுள்ளது.
பாளையங்கோட்டை
கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள்: நெல்லையில் அரசு அலுவலர்கள் உறுதிமொழி
கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் தலைமையில் அரசு அலுவலர்கள் எடுத்துக் கொண்டனர்.
திருநெல்வேலி
நெல்லை கல்குவாரி விபத்து: பாறைக்குள் சிக்கிய ஓட்டுனரை மீட்கும் பணி...
கல்குவாரியில் கற்குவியலுக்குள் சிக்கி இருக்கும் ஓட்டுனரை மீட்கும் பணி தொடங்கியது. பாறைகளை வெடி வைத்து தகர்த்து உடலை மீட்க திட்டம்.
அம்பாசமுத்திரம்
மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க 2வது...
மணிமுத்தாறு அருவியில் தொடர் மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க இரண்டாவது நாளாக தடை.
பாளையங்கோட்டை
விதிமீறி செயல்படும் குவாரிகள் டிரோன் மூலம் கண்காணிக்கப்படும்: அமைச்சர்...
அடை மிதிப்பான் குளம் குவாரியில் விபத்தில் பேரிடர் மீட்புக் குழுவினர் 3 பேரை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என அமைச்சர் தெரிவித்தார்.