Tamil News Online | திருநெல்வேலி செய்திகள் | Latest Updates | Instanews - Page 2
திருநெல்வேலி
நெல்லையப்பர் கோவிலில் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பிட வசதி செய்து...
நெல்லையப்பர் கோவிலில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு அளித்தனர்

திருநெல்வேலி
மரம் விழுந்ததில் உயிரிழந்த இருவர் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க...
திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக சாலையோர மரத்தை அகற்றும்போது மரம் விழுந்ததில் உயிரிழந்த இருவர் குடும்பங்களுக்கு...

திருநெல்வேலி
காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது
சுத்தமல்லி காவல் உதவி ஆய்வாளரை ஆயுதத்தால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்

திருநெல்வேலி
போக்சோ வழக்கு குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை
நெல்லையில் போக்சோ வழக்கு குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

அம்பாசமுத்திரம்
மணிமுத்தாறு அணையில் இருந்து கார் பருவ சாகுபடிக்காக சபாநாயகர் தண்ணீர்...
மணிமுத்தாறு பெருங்கால் பாசனத்தின் கீழுள்ள நேரடி மற்றும் மறைமுக பாசன பகுதிகளுக்கு 120 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு

ராதாபுரம்
கூடங்குளம் 3வது அணு உலையில் அணுவுலை அழுத்த கலன் பொருத்தப்பட்டது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் மூன்றாவது அணு உலையில் வருகிற மார்ச் 2023 ஆம் ஆண்டு மின் உற்பத்தியை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

திருநெல்வேலி
தமிழ் பேரறிஞர் கா.சுப்பிரமணியபிள்ளை 77 வது நினைவு தினம்
தமிழறிஞர் கா.சுப்பிரமணியபிள்ளையின் 77 வது நினைவு நாளில் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்த மேயர் பி.எம்.சரவணன்

பாளையங்கோட்டை
குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்க 50 என்சிசி மாணவர்கள் தேர்வு.
டெல்லியில் நடபெறும் குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்க. நெல்லையில் 50 என்சிசி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

பாளையங்கோட்டை
தாமிரபரணி நதிக்கரை தூய்மைப்படுத்தும் பணி: மேயர் துவக்கி வைத்தார்
வண்ணார்பேட்டையில் தாமிரபரணி நதிக்கரை தூய்மை பணியினை மேயர், துணை மேயர் மற்றும் பாளையங்கோட்டை எம்எல்ஏ ஆகியோர் துவக்கி வைத்தனர்

திருநெல்வேலி
தாமிரபரணி நதி மாபெரும் தூய்மைப்படுத்தும் பணி: ஆட்சியர் துவக்கி...
தூய பொருநை, நெல்லைக்குப் பெருமை-தாமிரபரணி நதியில் மாபெரும் தூய்மைப்படுத்தும் பணியை மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு தொடங்கி வைத்தார்

திருநெல்வேலி
புதியதாக கட்டப்பட்ட அரசு பள்ளி கட்டடங்களை திறந்து வைத்த ஆட்சியா்
சத்திரம் குடியிருப்பு அரசு உயர்நிலைப் பள்ளியில் தனியார் சார்பில் கட்டப்பட்ட 7 புதிய வகுப்பறை கட்டடங்கள் திறப்பு விழா நடைபெற்றது.

பாளையங்கோட்டை
ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளை பாராட்டிய காவல்துறை.
நெல்லையில் ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு பென்சில் கொடுத்து ஊக்குவித்த போக்குவரத்து காவல்துறையினர்.
