/* */

Tamil News Online | திருநெல்வேலி செய்திகள் | Latest Updates | Instanews - Page 2

திருநெல்வேலி

பேருந்து நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீசிய வாலிபர் குண்டர்...

பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வீசிய நபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்

பேருந்து நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீசிய   வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலி

நெல்லையப்பர் கோவிலில் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பிட வசதி செய்து...

நெல்லையப்பர் கோவிலில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு அளித்தனர்

நெல்லையப்பர் கோவிலில் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பிட வசதி செய்து தரக்கோரி மனு
திருநெல்வேலி

மரம் விழுந்ததில் உயிரிழந்த இருவர் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க...

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக சாலையோர மரத்தை அகற்றும்போது மரம் விழுந்ததில் உயிரிழந்த இருவர் குடும்பங்களுக்கு...

மரம் விழுந்ததில் உயிரிழந்த இருவர் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு!
திருநெல்வேலி

காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

சுத்தமல்லி காவல் உதவி ஆய்வாளரை ஆயுதத்தால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்

காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது
திருநெல்வேலி

போக்சோ வழக்கு குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை

நெல்லையில் போக்சோ வழக்கு குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

போக்சோ வழக்கு குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை
அம்பாசமுத்திரம்

மணிமுத்தாறு அணையில் இருந்து கார் பருவ சாகுபடிக்காக சபாநாயகர் தண்ணீர்...

மணிமுத்தாறு பெருங்கால் பாசனத்தின் கீழுள்ள நேரடி மற்றும் மறைமுக பாசன பகுதிகளுக்கு 120 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு

மணிமுத்தாறு அணையில் இருந்து கார் பருவ சாகுபடிக்காக சபாநாயகர்  தண்ணீர் திறப்பு
ராதாபுரம்

கூடங்குளம் 3வது அணு உலையில் அணுவுலை அழுத்த கலன் பொருத்தப்பட்டது.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் மூன்றாவது அணு உலையில் வருகிற மார்ச் 2023 ஆம் ஆண்டு மின் உற்பத்தியை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

கூடங்குளம் 3வது அணு உலையில் அணுவுலை அழுத்த கலன் பொருத்தப்பட்டது.
திருநெல்வேலி

தமிழ் பேரறிஞர் கா.சுப்பிரமணியபிள்ளை 77 வது நினைவு தினம்

தமிழறிஞர் கா.சுப்பிரமணியபிள்ளையின் 77 வது நினைவு நாளில் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்த மேயர் பி.எம்.சரவணன்

தமிழ் பேரறிஞர் கா.சுப்பிரமணியபிள்ளை 77 வது நினைவு தினம்
பாளையங்கோட்டை

குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்க 50 என்சிசி மாணவர்கள் தேர்வு.

டெல்லியில் நடபெறும் குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்க. நெல்லையில் 50 என்சிசி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்க 50 என்சிசி மாணவர்கள் தேர்வு.
பாளையங்கோட்டை

தாமிரபரணி நதிக்கரை தூய்மைப்படுத்தும் பணி: மேயர் துவக்கி வைத்தார்

வண்ணார்பேட்டையில் தாமிரபரணி நதிக்கரை தூய்மை பணியினை மேயர், துணை மேயர் மற்றும் பாளையங்கோட்டை எம்எல்ஏ ஆகியோர் துவக்கி வைத்தனர்

தாமிரபரணி நதிக்கரை தூய்மைப்படுத்தும் பணி: மேயர் துவக்கி வைத்தார்
திருநெல்வேலி

தாமிரபரணி நதி மாபெரும் தூய்மைப்படுத்தும் பணி: ஆட்சியர் துவக்கி...

தூய பொருநை, நெல்லைக்குப் பெருமை-தாமிரபரணி நதியில் மாபெரும் தூய்மைப்படுத்தும் பணியை மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு தொடங்கி வைத்தார்

தாமிரபரணி நதி மாபெரும் தூய்மைப்படுத்தும் பணி: ஆட்சியர் துவக்கி வைத்தார்
திருநெல்வேலி

புதியதாக கட்டப்பட்ட அரசு பள்ளி கட்டடங்களை திறந்து வைத்த ஆட்சியா்

சத்திரம் குடியிருப்பு அரசு உயர்நிலைப் பள்ளியில் தனியார் சார்பில் கட்டப்பட்ட 7 புதிய வகுப்பறை கட்டடங்கள் திறப்பு விழா நடைபெற்றது.

புதியதாக கட்டப்பட்ட  அரசு பள்ளி கட்டடங்களை திறந்து வைத்த ஆட்சியா்