You Searched For "Tiruchendur news"
திருச்செந்தூர்
திருச்செந்தூரில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் வாகனங்கள் பறிமுதல்:...
திருச்செந்தூரில் ஆம்னி பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படும் என ஆட்சியர்...

திருச்செந்தூர்
மாவட்டந்தோறும் 10 இடங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கான தேவையை மேம்படுத்த...
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 இடங்கள் தேர்வுசெய்யப்பட்டு சுற்றுலாவுக்கு தேவையான பணிகள் மேம்படுத்தப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர்...

திருச்செந்தூர்
திருச்செந்தூர் வைகாசி விசாக திருவிழா: பாதுகாப்பு ஏற்பாடுகளை...
திருச்செந்தூர் திருக்கோவில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேரில் சென்று பாதுகாப்பு பணிகளை ஆய்வு...

திருச்செந்தூர்
திருச்செந்தூரில் 120 கிலோ கஞ்சா பறிமுதல்: எஸ்.பி., அதிரடி நடவடிக்கை
திருச்செந்தூர் பகுதியில் சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 120 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்செந்தூர்
கடலில் தவறவிட்ட நகையை மீட்டு ஒப்படைத்தவர்களுக்கு போலீஸ் எஸ்.பி....
திருச்செந்தூர் கடலில் பக்தர் தவறவிட்ட 5 சவரன் நகையை மீட்டு ஒப்படைத்த இருவருக்கு போலீஸ் எஸ்பி பாராட்டு தெரிவித்தார்.

திருச்செந்தூர்
திருச்செந்தூரில் குடியிருப்பு பகுதியில் 22 கண்காணிப்பு கேமராக்களை...
திருச்செந்தூரில் தாங்கள் வசிக்கும் பகுதியில் 22 கண்காணிப்பு கேமராக்களை அமைத்து அன்புநகர் பகுதி மக்கள் அசத்தி உள்ளனர்.

திருச்செந்தூர்
திருச்செந்தூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நூதனப் போராட்டம்
திருச்செந்தூர் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அகில பாரத இந்து மகா சபா சார்பில் நூதனப் போராட்டம் நடைபெற்றது.

திருச்செந்தூர்
திருப்பதியைப் போல திருச்செந்தூரிலும் வசதிகள்.. மாவட்ட ஆட்சியர்...
திருப்பதியைப் போல திருச்செந்தூரிலும் பக்தர்களுக்கு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

திருச்செந்தூர்
விஷம் குடித்து இறந்த உடன்குடி பேரூராட்சி தூய்மைப் பணியாளரின் உடலை...
விஷம் குடித்து உயிரிழந்த உடன்குடி பேரூராட்சி தூய்மைப் பணியாளர் சுடலைமாடனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்செந்தூர்
மக்களின் நம்பிக்கை காப்பாற்றப்படும்.. தூத்துக்குடி ஆட்சியர் பேச்சு…
மக்களின் நம்பிக்கை காப்பாற்றப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

திருச்செந்தூர்
உடன்குடி பேரூராட்சியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு...
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பேரூராட்சியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருச்செந்தூர்
ஆபத்தான நேரங்களில் முதலுதவி செய்வது எப்படி? காவல்துறையிருக்கு...
ஆபத்தான நேரங்களில் முதலுதவி செய்வது எப்படி என்பது குறித்து காவல் துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
