/* */

You Searched For "Tiruchendur news"

திருச்செந்தூர்

கோலாகலமாக நடைபெறும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி...

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.

கோலாகலமாக நடைபெறும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி தேரோட்டம்
திருநெல்வேலி

நெல்லை-திருச்செந்தூர் வழித்தடத்தில் மூன்றாவது நாளாக சோதனை ஓட்டம்

குளிர் சாதன பெட்டிகளை பொருத்தப்பட்ட மின்சார ரயில் இன்ஜின் மூலம் அதிகாரிகள் குழுவினர் திருச்செந்தூர் செல்கின்றனர்.

நெல்லை-திருச்செந்தூர் வழித்தடத்தில் மூன்றாவது நாளாக சோதனை ஓட்டம்
திருச்செந்தூர்

ஆறு நாட்களுக்கு பின் திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் சாமி...

திருச்செந்தூருக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பஸ்கள், வேன்கள் கோவிலுக்கு பக்தர்கள் வரத் தொடங்கியுள்ளனர்.

ஆறு  நாட்களுக்கு பின் திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்
திருச்செந்தூர்

திருச்செந்தூர் நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்துக்குள் புகுந்த கடமான்

திருச்செந்தூர் நெடுஞ்சாலைத்துறை அலுவலக வளாகத்தில் புகுந்த கடமானை மூன்று மணி நேர போராட்டத்திற்குப் பிறகு வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

திருச்செந்தூர் நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்துக்குள் புகுந்த கடமான்
திருச்செந்தூர்

திருச்செந்தூர் அருகே கணவன், மனைவிக்கு அரிவாள் வெட்டு: இருவர் கைது

திருச்செந்தூர் அருகே கீரனூரில் நிலப் பிரச்னை காரணமாக கணவன் மற்றும் மனைவியை அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக இருவரை காவல்துறையினர் கைது...

திருச்செந்தூர் அருகே கணவன், மனைவிக்கு அரிவாள் வெட்டு: இருவர் கைது
திருச்செந்தூர்

திருச்செந்தூர் அருகே இளம்பெண்ணை தாக்கி 21 பவுன் நகைகள் பறிப்பு

திருச்செந்தூர் அருகே இளம் பெண்ணின் கையை கத்தியால் வெட்டி 21 பவுன் தங்க நகைகளை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்செந்தூர் அருகே இளம்பெண்ணை தாக்கி 21 பவுன் நகைகள் பறிப்பு
திருச்செந்தூர்

திருச்செந்தூர் கோயில் கந்த சஷ்டி விழா: கனிமொழி எம்.பி. நேரில் ஆய்வு

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவிற்கு வருகைதரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் குறித்து கனிமொழி எம்.பி. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்செந்தூர் கோயில் கந்த சஷ்டி விழா: கனிமொழி எம்.பி. நேரில் ஆய்வு
தூத்துக்குடி

தற்காலிக உணவுக் கடை வைப்பவர்கள் சான்றிதழ் பெற ஆட்சியர் வேண்டுகோள்

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவில் தற்காலிக உணவுக் கடைகள் மற்றும் அன்னதானங்கள் உணவு பாதுகாப்புத் துறையிடம் பதிவுச் சான்றிதழ் பெற வேண்டும் என...

தற்காலிக உணவுக் கடை வைப்பவர்கள் சான்றிதழ் பெற ஆட்சியர் வேண்டுகோள்
தூத்துக்குடி

திருச்செந்தூரியில் 3 கடைகளுக்கு சீல்: உணவு பாதுகாப்புத் துறை

திருச்செந்தூரில் உணவு பாதுகாப்பு உரிமமின்றி இயங்கிய மூன்று சமோசா தயாரிப்பு நிறுவனங்கள் மூடப்பட்டன. உணவு பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றாவிடில் கடும்...

திருச்செந்தூரியில் 3 கடைகளுக்கு சீல்: உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை
திருச்செந்தூர்

இலங்கையில் நிலநடுக்கம்: திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்களுக்கு...

இலங்கைக்கு அருகே நடுக்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதன் எதிரொலியாக திருச்செந்தூர் கோயில் கடலில் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டு ...

இலங்கையில் நிலநடுக்கம்: திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்களுக்கு எச்சரிக்கை