/* */

You Searched For "#threaten"

கன்னியாகுமரி

இளம்பெண்ணை துன்புறுத்தி கணவருக்கு கொலை மிரட்டல் - வாலிபர் கைது

குமரியில், இளம்பெண்ணை துன்புறுத்தியதோடு அவரின் கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

இளம்பெண்ணை துன்புறுத்தி கணவருக்கு கொலை மிரட்டல் - வாலிபர் கைது
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் : ஒப்பந்த தொழிலாளர்களிடம் கமிஷன்கேட்கும் ...

காஞ்சிபுரம் நகராட்சி ஒப்பந்த தொழிலாளர்களின் மாத ஊதியத்தில் மேற்பார்வையாளர்கள் கமிஷன் கேட்பதாக புகார் எழுந்துள்ளது.

காஞ்சிபுரம் : ஒப்பந்த தொழிலாளர்களிடம் கமிஷன்கேட்கும்  மேற்பார்வையாளர்கள்
திருப்பெரும்புதூர்

ஆபாச படம் பதிவிடுவதாக சிறுமியை மிரட்டிய, தனியார் பள்ளி மாணவன் கைது

பள்ளி சிறுமியின் ஆபாச புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிடுவதாக கூறி சிறுமியை மிரட்டிய, தனியார் பள்ளி மாணவனை, ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் போலீசார் ...

ஆபாச படம் பதிவிடுவதாக சிறுமியை மிரட்டிய, தனியார் பள்ளி மாணவன் கைது
தளி

கத்தி முனையில் பைனான்சியரிடம் நகை, பணம் கொள்ளை: பெண் உள்பட 5 பேர்

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே கத்தியை காட்டி மிரட்டி, பைனான்சியரிடம் நகை, பணம் கொள்ளையடித்த பெண் உள்பட 5 பேரை கைது செய்த போலீசார், மேலும் 3...

கத்தி முனையில் பைனான்சியரிடம் நகை, பணம் கொள்ளை: பெண் உள்பட 5 பேர் கைது
கோபிச்செட்டிப்பாளையம்

ஈரோட்டில் துப்பாக்கி முனையில் பணம் கேட்டு மிரட்டல்

ஈரோட்டில் மளிகைக் கடைக்காரரிடம் துப்பாக்கி முனையில் மிரட்டி பணம் கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோட்டில் துப்பாக்கி முனையில் பணம் கேட்டு மிரட்டல்
சேலம் மாநகர்

அரசு அதிகாரியை மிரட்டியவர் 5 ஆண்டுகளுக்கு பின் கைது

சேலத்தில் 5 ஆண்டுகளுக்கு முன் அதிகாரியை மிரட்டிய வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.சேலம் அழகாபுரம் பெரியபுதூரை சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் அதிபர்...

அரசு அதிகாரியை மிரட்டியவர் 5 ஆண்டுகளுக்கு பின் கைது
கடையநல்லூர்

வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

செங்கோட்டை அருகே கடை முன் நின்று அசிங்கமாக பேசி அரிவாளால் கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.தென்காசி மாவட்டம், செங்கோட்டை காவல் நிலைய...

வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது
தமிழ்நாடு

முதியவரை தாக்கி பணம் பறிக்க முயன்ற நபர் கைது

தென்காசி மாவட்டத்தில் முதியவரை மிரட்டி பணம் பறிக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்.தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ...

முதியவரை தாக்கி பணம் பறிக்க முயன்ற நபர் கைது
தாராபுரம்

அரசு அதிகாரியாக நடித்து வசூல்வேட்டை நடத்தியவர் கைது

தாராபுரத்தில் அரசு உயர் அதிகாரி எனக்கூறி வணிக நிறுவனங்களிடம் வசூல் வேட்டையில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர் இரண்டாவது முறையாக பிடிபட்டார்.தாராபுரம்...

அரசு அதிகாரியாக நடித்து வசூல்வேட்டை நடத்தியவர்  கைது