/* */

You Searched For "Thoothukudi News Today"

தூத்துக்குடி

தூத்துக்குடி சிவன் கோயில் மைதானத்தில் மாநகராட்சி குப்பைகள்

தூத்துக்குடியில் உள்ள சிவன் கோயில் மைதானம் குப்பை மேடாக மாறி வருவதாக இந்து முன்னணி அமைப்பினர் புகார் தெரிவித்து உள்ளனர்.

தூத்துக்குடி சிவன் கோயில் மைதானத்தில் மாநகராட்சி குப்பைகள்
ஓட்டப்பிடாரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண...

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி
தூத்துக்குடி

மழை வெள்ள பாதிப்பை மத்திய அரசு பேரிடராக அறிவிக்க வேண்டும்: தொல்....

தென் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பை மத்திய அரசு பேரிடராக அறிவிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன்...

மழை வெள்ள பாதிப்பை மத்திய அரசு பேரிடராக அறிவிக்க வேண்டும்: தொல். திருமாவளவன் பேட்டி..!
தூத்துக்குடி

ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்த ரயில்களை இயக்க பயணிகள் நலச்சங்கம்...

தூத்துக்குடிக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்த ரயில்களை உடனடியாக இயக்க வேண்டும் என பயணிகள் நலச் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்த ரயில்களை இயக்க பயணிகள் நலச்சங்கம் வலியுறுத்தல்..!
தூத்துக்குடி

குடிநீரை கொதிக்க வைத்து குடிக்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்...

பொதுமக்கள் குடிநீரை நன்கு கொதிக்க வைத்து, ஆறிய பின்னர் குடிக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி அறிவுறுத்தி உள்ளார்.

குடிநீரை கொதிக்க வைத்து குடிக்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
தூத்துக்குடி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கண்பார்வை கிடைக்க உதவிய கனிமொழி

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கண்பார்வை கிடைக்க கனிமொழி எம்.பி. உதவி உள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கண்பார்வை கிடைக்க உதவிய கனிமொழி
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு முக்கிய...

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு முக்கிய அறிவிப்பினை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டு உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு முக்கிய அறிவிப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல அனுமதி

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லலாம் என மீன்வளத் துறை அதிகாரிகள் அறிவித்து உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல அனுமதி
ஆன்மீகம்

நாளை ஆருத்ரா தரிசனம்: சிவன், நடராஜரை வழிபாடு செய்யும் முறைகள்

ஆருத்ரா தரிசனம் நாளை கொண்டாடப்படும் நிலையில், சிவன் மற்றும் நடராஜரை வழிபாடு செய்யும் முறைகளை தெரிந்து கொள்வோம்.

நாளை ஆருத்ரா தரிசனம்: சிவன், நடராஜரை வழிபாடு செய்யும் முறைகள்
ஓட்டப்பிடாரம்

ஓட்டப்பிடாரத்தில் தலையாரி உள்ளிட்ட மூவருக்கு அரிவாள் வெட்டு: 4...

ஓட்டப்பிடாரம் அருகே ஆதனூரில் தலையாரி உட்பட மூவருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஓட்டப்பிடாரத்தில் தலையாரி உள்ளிட்ட மூவருக்கு அரிவாள் வெட்டு: 4 இளைஞர்கள் கைது
தூத்துக்குடி

சுனாமி நினைவு தினம்: தூத்துக்குடி கடலில் மலர் தூவி அஞ்சலி

சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடியில் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடலில் மலர் தூவியும், பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்தினர்.

சுனாமி நினைவு தினம்: தூத்துக்குடி கடலில் மலர் தூவி அஞ்சலி
தூத்துக்குடி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு த.மு.மு.க.சார்பில் நிவாரண உதவி

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு த.மு.மு.க.சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு த.மு.மு.க.சார்பில் நிவாரண உதவி