/* */

You Searched For "Thoothukudi District Police News"

தூத்துக்குடி

தூத்துக்குடியில் தம்பியை கொன்ற வழக்கில் கைதானவர் குண்டர் சட்டத்தில்...

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை மற்றும் நகைப் பறிப்பு வழக்குகளில் கைதான இருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தூத்துக்குடியில் தம்பியை கொன்ற வழக்கில் கைதானவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் செல்போன் பறிப்பு வழக்கில் கைதான இருவர் குண்டர்...

தூத்துக்குடியில் செல்போன் பறிப்பு வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தூத்துக்குடியில் செல்போன் பறிப்பு வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி காவல் நிலைய கழிவறையில் வழுக்கி விழுந்த திருடர்கள்.. கைகள்...

தூத்துக்குடியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி திருட முயன்ற இரண்டு இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடி காவல் நிலைய கழிவறையில் வழுக்கி விழுந்த திருடர்கள்.. கைகள் முறிந்து காயம்...
தூத்துக்குடி

தூத்துக்குடியில் தாய், மகன் உள்பட 5 பேர் ஒரே நாளில் குண்டர் சட்டத்தில்...

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 5 பேர் ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடியில் தாய், மகன் உள்பட 5 பேர் ஒரே நாளில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
தூத்துக்குடி

காவலர் பணிக்கான உடல்தகுதி தேர்வு நாளை தொடக்கம்.. ரயில்வே டிஐஜி...

தூத்துக்குடியில் காவலர் பணிக்கான உடல்தகுதித் தேர்வு நாளை தொடங்க உள்ள நிலையில், காவல் துறையினருக்கு ரயில்வே டிஐஜி விஜயகுமார் அறிவுரை வழங்கினார்.

காவலர் பணிக்கான உடல்தகுதி தேர்வு நாளை தொடக்கம்.. ரயில்வே டிஐஜி அறிவுரை...
தூத்துக்குடி

பேஸ்புக் மூலம் விளம்பரம் செய்து ரூ. 12 லட்சம் மோசடி செய்த கோவை இளைஞர்...

பேஸ்புக் மூலம் விளம்பரம் செய்து 12 லட்சம் ரூபாய் மோசடி செய்தவரை தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

பேஸ்புக் மூலம் விளம்பரம் செய்து ரூ. 12 லட்சம் மோசடி செய்த கோவை இளைஞர் கைது
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 4 பேர் குண்டர் சட்டத்தில்...

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி வழக்குகளில் கைதான 4 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 4 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
திருச்செந்தூர்

திருச்செந்தூர் கோயிலுக்கு சர்ப்ப காவடி எடுத்துவர தடை.. காவல் துறை...

தைப்பூசத்தை முன்னிட்டு, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் சர்ப்ப காவடி எடுத்துவர தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் கோயிலுக்கு சர்ப்ப காவடி எடுத்துவர தடை.. காவல் துறை எச்சரிக்கை...
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் போன 95 செல்போன்கள் மீட்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் போன 95 செல்போன்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் போன 95 செல்போன்கள் மீட்பு
தூத்துக்குடி

ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ. 30 லட்சம் மோசடியில் ஈடுபட்ட இருவர்...

ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி 30 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட இருவரை தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ. 30 லட்சம் மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது
தூத்துக்குடி

பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற காவல் துறையினரின் வாரிசுகளுக்கு...

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற காவல் துறையினரின் வாரிசுகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற காவல் துறையினரின் வாரிசுகளுக்கு பரிசு வழங்கல்...
தூத்துக்குடி

தூத்துக்குடியில் காவலர்களுக்கு ஸ்மார்ட் காவலர் செயலி அறிமுகக்

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் ‘ஸ்மார்ட் காவலர் செயலி” குறித்த அறிமுக கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில்...

தூத்துக்குடியில் காவலர்களுக்கு ஸ்மார்ட் காவலர் செயலி அறிமுகக் கூட்டம்…