You Searched For "#Thiruvannamalai News"
திருவண்ணாமலை
கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்..!
கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம், மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
வந்தவாசி
வந்தவாசியில் மஞ்சப்பை இயக்கத்தின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி..!
வந்தவாசியில் நடைபெற்ற மஞ்சப்பை இயக்கத்தின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சியர் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
வந்தவாசி
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜாக்டோ ஜியோ உண்ணாவிரத போராட்டம்..!
பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
திருவண்ணாமலை
கால்நடை டாக்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்..!
திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக உள்ள அரசு கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
கலசப்பாக்கம்
மாணவர்களின் கல்விதான் நாளைய எதிர்காலம் : துணை சபாநாயகர் அறிவுரை..!
மாணவர்களின் கல்விதான் நாளைய எதிர்காலம் என்று மாணவர்களுக்கு துணை சபாநாயகர் அறிவுரை வழங்கினார்
ஆரணி
ஆரணியில் சீட் பெல்ட் விழிப்புணா்வு ஊா்வலம்..!
சாலைப் பாதுகாப்பு மாதத்தையொட்டி, ஆரணியில் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது.
திருவண்ணாமலை
அங்கன்வாடி மையங்களில் அடிப்படை வசதிகள் செய்வது குறித்த ஆய்வுக்...
திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கும் அங்கன்வாடி மையங்களில், அடிப்படை வசதிகள் செய்வது குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை
ஏலச்சீட்டு மோசடி : தம்பதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு..!
ஏலச்சீட்டு நடத்தி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக, தம்பதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கிராம மக்கள் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனு...
திருவண்ணாமலை
செல்போன் கடையை உடைத்து செல்போன்கள் திருட்டு..!
திருவண்ணாமலையில் செல்போன் கடையை உடைத்து நான்கு லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் திருட்டு
வந்தவாசி
தரமற்ற விதை நெல்லுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை..!
வேளாண்துறை சாா்பில் வழங்கப்பட்ட தரமற்ற விதை நெல்லுக்கு இழப்பீடு வழங்கக் கோரி, வேளாண் இணை இயக்குநா் அலுவலகத்தில் விவசாயிகள் புகாா் மனு அளித்தனா்
திருவண்ணாமலை
மாநில செஸ் போட்டிக்கு தேர்வான மாணவா்களுக்கு பாராட்டு..!
மாநில அளவிலான செஸ் போட்டியில் பங்கேற்கத் தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருவண்ணாமலை
தென்பெண்ணை ஆற்றில் நாளை அண்ணாமலையார் தீர்த்தவாரி..!
மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் நாளை அண்ணாமலையார் தீர்த்தவாரி நடக்கிறது