You Searched For "Thiruvannamalai News Today"
கீழ்பெண்ணாத்தூர்
தூய்மை பணிகளுக்கு பேட்டரி வாகனங்களை வழங்கிய துணை சபாநாயகர்
கீழ்பெண்ணாத்தூர் ஒன்றியத்தில் தூய்மை பணிகளுக்கு பேட்டரி வாகனங்களை துணை சபாநாயகர் வழங்கினார்

செய்யாறு
திருவத்திபுரம் நகா்மன்ற கூட்டம், கவுன்சிலா்கள் தர்ணா போராட்டம்..!
திருவத்திபுரம் நகராட்சியில் நடைபெற்ற நகா் மன்றக் கூட்டத்தில் கவுன்சிலா்கள் கண்களில் கறுப்புத்துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்

கீழ்பெண்ணாத்தூர்
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும்...
சிறப்பு விருந்தினராக துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தினை தொடக்கி வைத்தார்

திருவண்ணாமலை
திருவண்ணாமலைக்கு ரயிலில் வந்த யூரியா, காம்ப்ளக்ஸ் உரங்கள்
தூத்துக்குடியில் இருந்து 483 டன் யூரியா, 382 டன் ஸ்பிக் காம்ப்ளக்ஸ், 440 டன் டி.ஏ.பி. உரங்கள் வந்தன

செங்கம்
அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையால் குழந்தைத் திருமணம் தடுத்து
திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 நாட்களில் குழந்தை திருமணங் களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை
அண்ணாமலையார் கோயில் உண்டியல் காணிக்கை 2 .36 கோடி
அண்ணாமலையார் கோயிலில் ஆடி மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணிக்கை நடைபெற்றது

திருவண்ணாமலை
மத்திய அரசை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

திருவண்ணாமலை
தொழில் தொடங்குவதற்கான மானிய தொகை, வயது வரம்பு உயர்வு
வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் தொழில் தொடங்க திட்ட மதிப்பீடு, மானிய தொகை, வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது

செய்யாறு
ஆரணி, செய்யாறு வட்டங்களில் குறை தீர்வு கூட்டம்
ஆரணி, செய்யாறு தாலுகாக்களில் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது

திருவண்ணாமலை
இலவச வீட்டு கேட்டு திருநங்கைகள் சாலை மறியல் போராட்டம்
திருவண்ணாமலையில் இலவச வீடு கேட்டு திருநங்கைகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்

திருவண்ணாமலை
ஹிஜாப் அணிந்ததால் அனுமதி மறுக்கப்பட்ட பெண் கலெக்டரிடம் மனு..!
ஹிஜாப் அணிந்து இந்தித் தேர்வு எழுத வந்ததால் அனுமதி மறுக்கப்பட்டு தேர்வுக்கூடத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பெண் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு ...

திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் மக்கள் குறை தீர் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது
