You Searched For "#Thiruvallur"
திருவள்ளூர்
நகைக்காக மூதாட்டியை கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் சிறை
திருவள்ளூர் மாவட்டத்தில் நகைக்காக மூதாட்டியை கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.
கும்மிடிப்பூண்டி
திருவள்ளூர் அருகே பா.ஜ.க. பிரமுகரின் கார் தீ வைத்து எரிப்பு
திருவள்ளூர் அருகே வீட்டு முன் நிறுத்தி இருந்த பா.ஜ.க. பிரமுகரின் கார் தீ வைத்து எரிக்கப்பட்டது.
பொன்னேரி
ஆரணி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளை
ஆரணி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி
100 நாள் வேலை திட்ட அடையாள அட்டை கேட்டு கிராம மக்கள் முற்றுகை...
100 நாள் வேலை திட்ட அடையாள அட்டை கேட்டு கிராம மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
கும்மிடிப்பூண்டி
அமுதாம்பிகை அமிர்தலிங்கேஷ்வரர் சுவாமிகளுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி
திருவள்ளூர் அருகே அமுதாம்பிகை அமிர்தலிங்கேஷ்வரர் சுவாமிகளுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
பூந்தமல்லி
கல்லூரி மாணவி சாவிற்கு காரணமான சாமியாரை தூக்கில் போட பெற்றோர்...
கல்லூரி மாணவி சாவிற்கு காரணமான சாமியாரை தூக்கில் போட பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பூந்தமல்லி
திருவள்ளூர்: வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் ரொக்கம் கொள்ளை
திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது.
பூந்தமல்லி
காதர்வேடு கிராமத்தில் கிராம தேவதை கொம்மாத்தம்மன் ஆலய திருவிழா
திருவள்ளூர் மாவட்டம் காதர்வேடு கிராமத்தில் கிராம தேவதை கொம்மாத்தம்மன் ஆலய திருவிழா சிறப்பாக நடந்தது.
திருவள்ளூர்
கன்னிகைபேர் கிராமத்தில் திருவரங்க செல்லியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்
திருவள்ளூர் மாவட்டமட் கன்னிகைபேர் கிராமத்தில் திருவரங்க செல்லியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
மாதவரம்
திருவள்ளூர்: ஆதிதிராவிட நல ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு...
திருவள்ளூர் அருகே வடகரை ஆதிதிராவிட நல ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
திருவள்ளூர்
தக்காளி விலை உயர்வு: பொதுமக்கள் அவதி..!
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த் 2 நாட்களாக தக்காளி விலை உயர்வால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பொன்னேரி
கல்லூரி மாணவியை வீட்டுக்கு அழைத்த பேராசிரியர் கைது
பொன்னேரியில் கல்லூரி மாணவியை வீட்டுக்கு அழைத்த பேராசிரியர் மீது பெண்கள் வன்கொடுமை உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு