/* */

You Searched For "Thenkasi news today"

சங்கரன்கோவில்

சங்கரன் கோவில் அருகே அநாதையாக வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை

சங்கரன் கோவில் அருகே அநாதையாக வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை மீட்டு செவிலியர் பராமரித்து வருகிறார்.

சங்கரன் கோவில் அருகே அநாதையாக வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை
ஆலங்குளம்

ஆலங்குளம் அருகே கழிவுகளுடன் வந்த கேரள லாரி பறிமுதல்- இருவர் கைது

ஆலங்குளம் அருகே கழிவுகளுடன் வந்த கேரள லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

ஆலங்குளம் அருகே கழிவுகளுடன் வந்த கேரள லாரி பறிமுதல்- இருவர் கைது
தென்காசி

தோரணமலை முருகன் கோவிலில் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கிட பூஜை

தோரணமலை முருகன் கோவிலில் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கிட சரஸ்வதி கடாட்ச பூஜை நடத்தப்பட்டது.

தோரணமலை முருகன் கோவிலில் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கிட பூஜை
கடையநல்லூர்

கனிம வளம் கடத்தலை தடுக்க கோரி தென்காசியில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

கனிம வளம் கடத்தலை தடுக்க கோரி தென்காசியில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கனிம வளம் கடத்தலை தடுக்க கோரி தென்காசியில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
தென்காசி

தென்காசியில் அமைச்சர் வேலு தலைமையில் சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டம்

தென்காசியில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

தென்காசியில் அமைச்சர் வேலு தலைமையில் சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டம்
தென்காசி

தென்காசி மாவட்ட ஊராட்சி குழு சாதாரண கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்

தென்காசி மாவட்ட ஊராட்சி குழு சாதாரண கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தென்காசி மாவட்ட ஊராட்சி குழு சாதாரண கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்
தென்காசி

தென்காசி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காவல் துறை காதல் ஜோடி

தென்காசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காவல் துறை காதல் ஜோடியினர் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

தென்காசி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காவல் துறை காதல் ஜோடி
தென்காசி

தென்காசி அருகே ஓரின சேர்க்கையால் நகை ,பணத்தை இழந்த மத போதகர்

தென்காசி அருகே ஓரின சேர்க்கையால் நகை ,பணத்தை மத போதகர் இழந்தார். இது தொடர்பாக போலீசார் 3 பேரை கைது செய்தனர்.

தென்காசி அருகே ஓரின சேர்க்கையால் நகை ,பணத்தை இழந்த மத போதகர்
கடையநல்லூர்

செங்கோட்டை அருகே நள்ளிரவில் பரபரப்பை ஏற்படுத்திய கனிமவளம் கடத்தல்...

செங்கோட்டை அருகே நள்ளிரவில் பரபரப்பை ஏற்படுத்திய கனிமவளம் கடத்தல் லாரியை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.

செங்கோட்டை அருகே நள்ளிரவில் பரபரப்பை ஏற்படுத்திய கனிமவளம் கடத்தல் லாரி