/* */

You Searched For "#TheniNews"

தேனி

தேனி மாவட்டத்தின் மிகப்பெரிய சைவத் திருவிழாவிற்கு வாங்க

தேனி மாவட்டத்தின் மிகப்பெரிய சைவத்திருவிழாவான குச்சனுார் சனீஸ்வரபகவான் திருவிழா நடந்து வருகிறது. இந்த நாட்களில் குச்சனூரில் யாரும் அசைவம் சமைக்கவோ...

தேனி மாவட்டத்தின் மிகப்பெரிய சைவத் திருவிழாவிற்கு வாங்க
தேனி

அக்னி வீரர்களுக்கு இலவசம்: அள்ளித்தரும் முன்னாள் ராணுவ வீரர்கள்

அக்னிவீரர்களாக சேர விண்ணப்பிக்கும் இளைஞர்களுக்கு முன்னாள் ராணுவ வீரர்களும், நல்லோர் ராணுவீரர் கூட்டணியும் கட்டணத்தை தாங்களே செலுத்துகின்றனர்.

அக்னி வீரர்களுக்கு இலவசம்: அள்ளித்தரும் முன்னாள் ராணுவ வீரர்கள்
தேனி

கேரளாவில் பள்ளி மாணவர்கள் 20 பேருக்கு தக்காளி காய்ச்சல் பாதிப்பு

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் 20 பேருக்கு தக்காளி காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.

கேரளாவில் பள்ளி மாணவர்கள் 20 பேருக்கு தக்காளி காய்ச்சல் பாதிப்பு உறுதி
தேனி

தேனி: லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓய்வு பெற்ற தாசில்தாருக்கு 2 ஆண்டு சிறை

ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தாருக்கு தேனி மாவட்ட குற்றவியல் முதன்மை நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

தேனி: லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓய்வு பெற்ற தாசில்தாருக்கு 2 ஆண்டு சிறை
தேனி

மீண்டும் மிரட்டும் ஒற்றை யானை: விவசாயிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

தேவாரம், கோம்பை, ரெங்கனாதபுரம் பகுதி விவசாயிகள் இரவு நேரங்களில் தோட்டங்களில் தங்க வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மீண்டும் மிரட்டும் ஒற்றை யானை: விவசாயிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை
தேனி

அருவியில் தவறவிட்ட நகைகளை மீட்டு காெடுத்த கும்பக்கரை வனத்துறையினர்

சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவியில் குளிக்கும் போது, தவற விட்ட நகைகளை வனத்துறையினர் மீ்ட்டுக் கொடுத்தனர்.

அருவியில் தவறவிட்ட நகைகளை மீட்டு காெடுத்த கும்பக்கரை வனத்துறையினர்
தேனி

தேனி: கரும்பு பயிர் காப்பீடு செய்ய ஆகஸ்ட் 31ம் தேதி கடைசி நாள்

கரும்பு பயிர் காப்பீடு செய்வதற்கு வரும் ஆகஸ்ட் 31ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேனி வேளாண்மை இணை இயக்குனர் தகவல்.

தேனி: கரும்பு பயிர் காப்பீடு செய்ய ஆகஸ்ட் 31ம் தேதி கடைசி நாள்
தேனி

பெரியாறு அணை குறித்து பொய் பிரச்சாரம்: கேரள மக்கள் புறக்கணிப்பு

கேரள மாநிலம், திருக்காக்கரை சட்டமன்ற தொகுதியில் முல்லைப்பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை கேரள மக்கள் ஒதுக்கி விட்டனர்.

பெரியாறு அணை குறித்து பொய் பிரச்சாரம்: கேரள மக்கள் புறக்கணிப்பு