Tamil News Online | தேனி செய்திகள் | Latest Updates | Instanews - Page 2
தேனி
தேனியில் நாட்டின் ஒற்றுமையை நிலைநாட்ட தேசிய கொடி ஏந்திய மும்மதத்தினர்
தேனி ராயல் அரிமா சங்க நிர்வாகிகள் பணியேற்பு விழாவில் மும்மதத்தினர் தேசிய கொடி மத நல்லிணக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தேனி
தேனியில் கருணாநிதி உருவ படத்திற்கு தி.மு.க.வினர் மாலை அணிவிப்பு
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி தேனியில் அனுசரிக்கப்பட்டது.
தேனி
கோயிலுக்கு அழைத்துச் செல்வதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி செய்த இருவர்...
கோயிலுக்கு செல்வதாக கூறி பெண்களிடம் ரூ. 4 லட்சம் மோசடி செய்த 2 பேரை தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
தேனி
திருட்டு வழக்கில் இளைஞருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு
திருட்டு வழக்கில் சிக்கிய உத்தமபாளையம் இளைஞருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.
தேனி
மின் கட்டண உயர்வை கண்டித்து தேனியில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து தேனியில் பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தேனி
மானியத்துடன் வீடு பெறுவதற்கு தேனி மாவட்டத்தில் 4 நாட்கள் சிறப்பு...
தேனி மாவட்டத்தில் அரசு அடுக்குமாடி குடியிருப்புகளில் மானியத்துடன் வீடு பெறுவதற்கு நான்கு நாள் சிறப்பு முகாம் நடக்கிறது.
தேனி
வருஷநாடு அருகே கரடி தாக்கியதில் இரண்டு பெண்கள் காயம்
தேனி மாவட்டம் வருஷநாடு மஞ்சனூத்து அருகே கரடி தாக்கியதில் இரு பெண்கள் காயமடைந்தனர்.
தேனி
கடவுளுக்கு நன்றி சொல்வோம் என்ற பெயரில் 'கலக்கல்' விழா
தேனி தொழிலதிபர் வி.ஆர்.ராஜன் 'கடவுளுக்கு நன்றி சொல்வோம்' என்ற வித்தியாசமான விழாவை நடத்தினார்.
தேனி
தேனி அருகே போலீஸ் விசாரணைக்கு பயந்து வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
தேனி அருகே இரண்டாம் திருமணம் செய்த வாலிபர் ஒருவர் போலீஸ் விசாரணைக்கு பயந்து தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
தேனி
தேனி மாவட்டத்தில் இன்று 24 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
தேனி மாவட்டத்தில் இன்று ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று பாதிப்பு 24 பேருக்கு கண்டறியப்பட்டது.
தேனி
தேனியில் விநாயகர் சதுர்த்தி விழா பற்றி இந்து எழுச்சி முன்னணி ஆலோசனை
தேனி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவினை சிறப்பாக கொண்டாடுவது பற்றி இந்து எழுச்சி முன்னணி ஆலோசனை கூட்டம் நடந்தது.
தேனி
தேனி : கொரோனா பரவல் காரணமாக தடுப்பூசி செலுத்த ஆர்வம்
கொரோனா பரவல் காரணமாக தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.