Tamil News Online | தேனி செய்திகள் | Latest Updates | Instanews
தேனி
எஸ்.ஐ., தேர்வு எழுதுபவர்களுக்கு தேனியில் இலவச பயிற்சி வகுப்பு
தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் பல்வேறு போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
தேனி
கும்பக்கரை அருவியில் காட்டாற்று வெள்ளம்! சுற்றுலாப் பயணிகள் மீட்பு!
கும்பக்கரை அருவியில் வெள்ளம் வரும்போதெல்லாம் கரைப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடப்படுவது வழக்கம். சில சமயங்களில் வெள்ளம் எதிர்பாராத விதமாக திடீரென்று...
தேனி
தமிழகத்தில் பணப்புழக்கம் ஏன் இல்லை.? அதிர்ச்சியூட்டும் கசப்பான...
தமிழ்நாட்டில் பணப்புழக்கம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது. இதற்கு காரணம் என்ன ..?
தேனி
இரண்டு ஆண்டுகளாக நிரம்பி வழியும் வைகை அணை..! வற்றாத முல்லையாறு..!
தேனி மாவட்டத்தில் தொடர்ச்சியாக 2 ஆண்டுகளாக வைகை அணை நிரம்பியே காணப்படுகிறது. முல்லையாற்றிலும் நீர் வரத்து தொடர்கிறது
தேனி
மனதை வருடிச்செல்லும் தேனி நான்கு வழிச்சாலை பயணம்
தேனி மாவட்டத்தின் இயற்கை அழகு, குளிர்ச்சியான பருவநிலை நான்கு வழிச்சாலையில் பயணம் செய்பவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது
தேனி
அணைகள் நிரம்பி வழிவதால் மீன்பிடிப்பதில் சிக்கல்
தேனி மாவட்டத்தில் அத்தனை அணைகளும், கண்மாய்கள், குளங்களும் நிரம்பி வழிவதால், மீன் பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது
தேனி
விவசாயத்தை வீழ்த்திய கிராம நுாறு நாள் வேலை
காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கிராம நுாறு நாள் வேலை திட்டம் ஒட்டுமொத்தமாக விவசாயத்திற்கு வேட்டு வைத்துள்ளது
தேனி
தேனியில் போலீசாரை நடுங்க வைத்த பைக் ரேஸ் கும்பல்
தேனியில் பைக்ரேஸ் பிரியர்கள் நேற்று போதையில் வெறித்தனமாக டூ வீலரில் சுற்றி வந்து போலீசாரையே நடுங்க வைத்து விட்டனர்.
தேனி
அல்லிஅம்மாள் நல்ல தண்ணீர் கிணற்றை மூட முயற்சி: இந்து எழுச்சி முன்னணி...
தேனி அல்லிநகரத்தில் உள்ள அல்லியம்மாள் கிணற்றினை துார்வாறி பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகினழ உள்ளனர்
தேனி
உள்ளாட்சிகளில் தூய்மைப்பணியினை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு
உள்ளாட்சிகளில் துாய்மைப்பணியினை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது என ஊழியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேனி
பிரதமர் மோடி பிறந்தநாள் விழா: ரத்ததானம் அளித்த பா.ஜ.க வினர்
பிரதமர் மோடி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாவட்ட பாஜக வினர் ரத்ததானம் அளித்தனர்
தேனி
பெரியகுளம் அருகே விநாயகர் கோயிலுக்கு பாதுகாப்பு கேட்டு கலெக்டரிடம்...
பெரியகுளம் அருகே மதுராபுரி கிராமத்தில் விநாயகர் கோயிலுக்கு பாதுகாப்பு தர வேண்டும் என பொதுமக்கள் கலெக்டரிடம் முறையிட்டனர்.