You Searched For "Thanjavur news today"
தஞ்சாவூர்
விவசாயிகளுக்கு எதிரான நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும்
நடப்பு சம்பா பருவத்தில் பாதிக்கப்பட்ட பயிர் களுக்கு ஏக்கருக்கு முப்பது ஆயிரம் வழங்க வேண்டும்
தஞ்சாவூர்
தஞ்சாவூர் அகழியில் படகு சவாரி விடும் திட்டம் ரத்து: இந்திய கம்யூனிஸ்ட்...
தஞ்சாவூர் கீழ மற்றும் வடக்கு அலங்கம் அகழியை தூர்வாரி படகு சவாரி விடும் திட்டத்திற்கு மாற்றுவதற்கு இந்தியகம்யூனிஸ்ட் எதிர்ப்பு
தஞ்சாவூர்
விண்ணணூர்பட்டியில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட கிராம மக்கள்...
விண்ணனுர் கிராம மக்கள் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்
தஞ்சாவூர்
மஞ்சப் பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: தஞ்சை மாவட்ட ஆட்சியர் தகவல்
விருது பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.10 லட்சமும், இரண்டாம் பரிசு ரூ.5 லட்சமும் மூன்றாம் பரிசு ரூ. 3 லட்சமும் வழங்கப்படும்.
புதுக்கோட்டை
மாவட்ட அளவிலான வன்கொடுமை சட்டம் தொடர்பான கண்காணிப்பு குழுக் கூட்டம்
மாவட்ட அளவிலான வன்கொடுமை சட்டம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடந்தது
தஞ்சாவூர்
தஞ்சாவூருக்கு வந்த வேர்களைத் தேடி திட்டப் பயணம்
உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளை புதுப்பிக்கும் வேர்களைத் தேடி திட்டப் பயணம் இன்று தஞ்சாவூர் வந்தடைந்தது
தஞ்சாவூர்
பசுமை தொழில் முனைவு திட்டம்: சுய உதவிக் குழு பசுமை நிறுவனங்கள்...
இத்திட்டத்தில் சுய உதவிக்குழு உறுப்பினரால் நடத்தப்படும் பசுமை நிறுவனங்களை மட்டுமே தேர்வு செய்யப்படும்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்டத்தில் 20,315 பேருக்கு புதிய தொழில் தொடங்க அனுமதி
தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையம் சார்பில் 20,315 -நபர்களுக்கு புதிய தொழில் தொடங்க அனுமதி வழங்கப்பட்டது
தமிழ்நாடு
விஜயகாந்த் மறைவையொட்டி சீர்காழி, ஆடுதுறையில் இன்று கடையடைப்பு
விஜயகாந்த் மறைவையொட்டி சீர்காழி மற்றும் ஆடுதுறையில் இன்று கடையடைப்பு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்
கரும்புக்கு நிலுவைத் தொகை பெறாத விவசாயி கள் கேஒய்சி விவரங்களை...
திரு ஆரூரான் சர்க்கரை ஆலையில் கரும்புக்கு நிலுவைத் தொகை பெறாத விவசாயிகள் கேஒய்சி விவரங்கள் சமர்ப்பிக்க வேண்டும்
தஞ்சாவூர்
தஞ்சாவூர் சர்க்கரை ஆலை பங்குதாரர்கள் ஆண்டுப் பேரவைக் கூட்டம்
தஞ்சாவூர் சர்க்கரை ஆலை பங்குதாரர்கள் ஆண்டுப் பேரவைக் கூட்டம் ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்றது
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்டத்தில் வேளாண் வளர்ச்சிப் பணிகள்: செய்தியாளர்களுடன்...
தமிழக அரசின் வேளாண் திட்டங்களை பயன்படுத்தி முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக்ஜேக்கப் கேட்டுக் கொண்டார்