You Searched For "Thanjavur news today"
தஞ்சாவூர்
கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை இலக்கு ரூ. 2.60 கோடி: ஆட்சியர் தகவல்
தீபாவளி பண்டிகையின் போது தமிழகஅரசு வழங்கும் 30% சிறப்புத் தள்ளுபடி விற்பனை செய்யப்படுகிறது

தஞ்சாவூர்
மதுக்கூர் அருகே 350 குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகள் விநியோகம்
மதுக்கூர் அருகே பெரியகோட்டை பஞ்சாயத்தில் 350 குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகள் விநியோகம் செய்யப்பட்டன.

தஞ்சாவூர்
சொக்கநாவூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்
தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் சொக்கநாவூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.

தஞ்சாவூர்
Thanjavur News Today தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர் மாவட்டத்தின் நடைபெற்ற பல்வேறு நிகழ்சிகள் பற்றிய தொகுப்பு

தஞ்சாவூர்
இயற்கை உரம் பயன்படுத்தி இயல்பாய் மக்காச்சோள சாகுபடி செய்யும் விவசாயி
மதுக்கூர் அருகே இயற்கை உரம் பயன்படுத்தி இயல்பாய் மக்காச்சோள சாகுபடியை விவசாயி ராமமூர்த்தி செய்து வருகிறார்.

தஞ்சாவூர்
நேரடி நெல் விதைப்பு செய்த விவசாயிகளுக்கு மானியத்தில் இடுபொருள்கள்
மதுக்கூர் அருகே நேரடி நெல் விதைப்பு செய்த விவசாயிகளுக்கு மானியத்தில் இடுபொருள்கள் வழங்கப்பட்டன.

தஞ்சாவூர்
விஷமுள்ள நிலத்தையும் வசமாக்கும் தொழில்நுட்ப இடுபொருள் உற்பத்தி
அத்திவெட்டியில் விஷமுள்ள நிலத்தையும் வசமாக்கும் தொழில்நுட்ப இடுபொருள் உற்பத்தி பயிற்சி 2ம் கட்டமாக நடைபெற்றது.

தஞ்சாவூர்
விநாயகர்சதுர்த்தி விழா: சுற்றுச்சூழலை பாதுகாக்க ஆட்சியர் அறிவுறுத்தல்
பொது மக்கள் பின்வரும் வழிகாட்டி நெறிமுறைகளை கடைப்பிடித்து சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்க ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

தஞ்சாவூர்
தமிழில் பெயர் வைக்காத நிறுவனங்கள், கடைகளுக்கு ரூ 2000 அபராதம் :...
தஞ்சாவூரில் உலகத் தமிழ் காப்புக் கூட்டியக்கம் சார்பில் மாணவர் எழுச்சித் தமிழ் மாநாடு நடைபெற்றது.

தஞ்சாவூர்
தென்னை இயற்கை விவசாயிகள் குழுவிற்கு முதற்கட்ட பயிற்சி
பாரம்பரிய கிரிஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அத்திவெட்டி தென்னை இயற்கை விவசாயிகள் குழு விவசாயிகளுக்கு முதல் நிலை பயிற்சி அளிக்கப்பட்டது.

தஞ்சாவூர்
இளைஞர்களுக்கான நெசவு பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் திட்டம்
இதன் மூலம் இளைஞர்களுக்கு 45 நாட்கள் பயிற்சி அளித்து நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக சேர்த்து வேலை வழங்கப்படும்

தஞ்சாவூர்
தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா பயிர்களின் நிலைமை: அரசுச்செயலர் கள...
தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவோணம் ஒன்றியங்களில் ஆற்று நீரின் மூலம் சாகுபடி செய்யப்பட்ட குறுவை, சம்பா மற்றும் மாற்றுப் பயிர்களின்...
