You Searched For "#templefestival"
ஜெயங்கொண்டம்
ஆடி முதல் வெள்ளி: ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் பால்குடம் எடுத்த...
ஆடி முதல் வெள்ளியையொட்டி ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலுக்கு பெண்கள் பால்குடம் எடுத்து வந்து அபிஷேகம் செய்தனர்.
கும்மிடிப்பூண்டி
பெரியபாளையம் சாய்பாபா கோவிலில் குரு பௌர்ணமி முன்னிட்டு சிறப்பு...
பெரியபாளையம் சாய்பாபா கோவிலில் குரு பௌர்ணமி முன்னிட்டு சிறப்பு பூஜைகள்
அரியலூர்
அரியலூர்: பெரியநாகலூர் திரவுபதி அம்மன் கோவில் தீ மிதி திருவிழா
அரியலூர் மாவட்டம் பெரியநாகலூர் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா மிக சிறப்பாக நடந்தது.
ஈரோடு
அந்தியூர் குருநாதசாமி கோயில் தேர் திருவிழா இந்த ஆண்டு நடைபெறுமா?
Anthiyur Temple-உலக புகழ்பெற்ற அந்தியூர் குருநாதசாமி கோயில் தேர் திருவிழா இந்த ஆண்டு நடைபெறுமா? என்ற எதிர்பார்ப்பு பக்தர்கள் மத்தியில்
பூந்தமல்லி
காதர்வேடு கிராமத்தில் கிராம தேவதை கொம்மாத்தம்மன் ஆலய திருவிழா
திருவள்ளூர் மாவட்டம் காதர்வேடு கிராமத்தில் கிராம தேவதை கொம்மாத்தம்மன் ஆலய திருவிழா சிறப்பாக நடந்தது.
அரியலூர்
அரியலூர்: விளந்தை அழகு சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா
விளந்தை அழகு சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஜெயங்கொண்டம்
கோவில் திருவிழாவில் தகராறு: வாலிபர் கைதை கண்டித்து சாலை மறியல்
கோவில் திருவிழாவில் இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டதை கண்டித்து சாலை மறியல்.
ஈரோடு
கீழ்வாணி டி.ஆர்.காலனி முத்துமாரியம்மன் கோயிலில் நாளை பொங்கல் விழா
கீழ்வாணி டி.ஆர்.காலனி முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் விழா நாளை (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது.
நாமக்கல்
அழகு முத்து மாரியம்மன் கோயிலில் 6 ஆண்டுகளுக்குப்பின் திருவிழா
அழகு முத்து மாரியம்மன் கோயில் திருவிழா 6 ஆண்டுகளுக்குப் பிறகு கோலாகலமாக துவங்கியது.
கும்பகோணம்
கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேரோட்டம்
கும்பகோணத்தில் சாரங்கபாணி கோவில் தேரோட்டம் நடைப்பெற்றது
ஜெயங்கொண்டம்
உடையார்பாளையம் அருகே திருவிழா நடந்து வரும் நிலையில் கோவிலுக்கு பூட்டு
உடையார்பாளையம் அருகே மகா மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் ஆர்டிஓ உத்தரவின்படி பூட்டப்பட்டது.
குடியாத்தம்
குடியாத்தம் கெங்கை அம்மன் கோவில் திருவிழாவில் கடைகள் வைக்க அனுமதி
குடியாத்தம் கெங்கை அம்மன் கோவில் திருவிழாவில் கவுண்டன்ய ஆற்றில் கடைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.