You Searched For "Temple Festival"
சோழவந்தான்
சோழவந்தான் அருகே காளியம்மன் கோவில் விழா
பொம்மன்பட்டி கிராமத்தில் காளியம்மன் கோவில் பங்குனி திருவிழா மூன்று நாட்கள் நடந்தது.
திருவள்ளூர்
முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி ஆலயத்தில் தீமிதி திருவிழா
பாடியநல்லூர் ஸ்ரீ முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி ஆலயத்தில் பங்குனி உத்திர தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தீ மிதித்து சுவாமி தரிசனம்.
குமாரபாளையம்
விமான அலகு குத்தியபடி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
குமாரபாளையம் காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற விமான அலகு குத்தியபடி வந்தனர்.
திருவள்ளூர்
ஸ்ரீ அங்காள ஈஸ்வரி-பெரியாயி அம்மன் ஆலய தீமிதிவிழா
தாமரைப்பாக்கம் அருகே பூச்சிஅத்திப்பேடு ஸ்ரீ அங்காள ஈஸ்வரி-பெரியாயி அம்மன் ஆலயத்தின் 10-ம் ஆண்டு தீமிதிவிழாவில் பக்தர்கள் தீ மிதித்து அம்மனை...
அருப்புக்கோட்டை
காரியாபட்டியில் அங்காளபரமேஸ்வரி ஆலய குடமுழுக்கு விழா
திருச்சுழி அருகே, காரியாபட்டியில் அங்காளபரமேஸ்வரி ஆலய குடமுழுக்கு விழா நடைபெற்றது.
பொன்னேரி
பொன்னேரி அருகே கங்கை அம்மன் கோவில் தீமிதி திருவிழா
பொன்னேரி அருகே கங்கை அம்மன் கோவில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
திருவள்ளூர்
முனீஸ்வரர்,தேவி நாகாத்தம்மன் கோவில் தீமிதி திருவிழா
பெரியபாளையம் அருகே பூச்சி அத்திப்பட்டு ஊராட்சியில் மதுரைவீரன், முனீஸ்வரர், தேவி நாகாத்தம்மன் கோவில் தீமிதி திருவிழா நடைபெற்றது
மதுரை
ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு வந்தால் அபராதம்: உயர்...
கோயில் விழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி மனு தாக்கல் செய்தால் மனுதாரருக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என நீதிபதிகள்...
அரியலூர்
அரியலூர் மாவட்ட கோவில் திருவிழாக்கள்
உடையார் பாளையம் இன்ப மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா மற்றும் உஞ்சினி கிராமத்தின் மாரியம்மன் கோவில் தேரோட்டம் ஆகியவை நடைபெற்றது
மாதவரம்
செங்குன்றம் அருகே வீரம்மாகாளி அம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா
செங்குன்றம் அருகே வீரம்மாகாளி அம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
பொன்னேரி
ஸ்ரீ கரிகிருஷ்ண பெருமாள் ஆலய சித்திரை பிரம்மோற்சவ தேர் திருவிழா.
பொன்னேரி ஸ்ரீ கரிகிருஷ்ண பெருமாள் ஆலய சித்திரை பிரம்மோற்சவ தேர் திருவிழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு தேரை...
மாதவரம்
முத்துமாரியம்மன் ஆலயத்தில் 108.பால்குடம் எடுத்து பக்தர்கள் சிறப்பு...
கிராண்ட்லையன் ஊராட்சி விஷ்ணு நகர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் சித்திரை பௌர்ணமி விழா நடைபெற்றது.