You Searched For "#tasmac"
ஈரோடு
டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக விற்பனை செய்தால் நடவடிக்கை
டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மதுபானங்களை விற்பனை செய்யும் பணியாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஈரோடு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் எச்சரிக்கை...
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் புத்தாண்டில் குடிமகன்கள் குஷி : ரூ.8.73 கோடி மது...
நாமக்கல் மாவட்டத்தில் குடிமகன்கள் குஷியாக புத்தாண்டு கொண்டாடியதால், டாஸ்மாக் கடைகளில் ரூ. 8.73 கோடி மதிப்பில் மதுபானங்கள் விற்பனையானது.
திருப்பரங்குன்றம்
மதுரையில் மதுபாட்டில்கள் பதுக்கல்: 6 பேர் கைது
மதுரையில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்து மதுபாட்டில்கள் விற்பணை செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர்
மதுபானக் கடையை அகற்ற கோரி அதிகாரியை முற்றுகையிட்டு பொதுமக்கள்...
ஆரணியில் பஜார் பகுதியில் உள்ள அரசு மதுபான கடையை மாற்ற பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சேலம்
சுதந்திரதினத்தை முன்னிட்டு சேலம் மாவட்ட டாஸ்மாக் கடைகளுக்கு லீவ்
சுதந்திர தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் அனைத்து மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களை மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு
90 மிலி மது அறிமுகம் செய்யப்பட்டால் போராட்டம் நடத்தப்படும்: பாமக
மதுக்கடைகளில் 90 மில்லி மது அறிமுகம் செய்யப்பட்டாலும், மதுக்கடைகள் முன்கூட்டியே திறக்கப்பட்டாலும் போராட்டம் நடத்தப்படும் என பாமக அறிவித்துள்ளது
தமிழ்நாடு
டாஸ்மாக் கலால் வரி ஏய்ப்பு புகாரை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்:...
டாஸ்மாக் மது வணிகத்தில் கலார் வரி ஏய்ப்பு உள்ளதாக எழுந்துள்ள புகார் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி...
தமிழ்நாடு
தானியங்கி மது விற்பனை இயந்திரத்தை மூடு: அன்புமணி ராமதாஸ் கடும்...
தானியங்கி மது விற்னை இயந்திரத்தை மூடவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் மே 1-ல் மதுக்கடைகளை மூட உத்தரவு
மே தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் வருகிற மே 1-ம் தேதி மூடப்படும் என ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி...
தமிழ்நாடு
திருச்சி அருகே விவசாய நிலத்தில் மதுக்கடை அமைக்க நீதிமன்றம் தடை
திருச்சி அருகே விவசாய நிலத்தில் டாஸ்மாக் மதுபானக் கடை அமைக்க தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம்
மதுக்கடையை மூடக் கோரி எமன், சித்ரகுப்தர் வேடமிட்டு பாஜக நூதன...
காஞ்சிபுரத்தில் மதுக்கடையை மூட கோரி எமன், சித்ரகுப்தர் வேடமிட்டு நூதன முறையில் பாஜக வினர் ஆர்பாட்டம் நடத்தினர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் மூடல்.! எத்தனை நாளைக்கு தெரியுமா.?
ஈரோடு மாவட்டத்தில் இம்மாதம் இரண்டு நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.