/* */

You Searched For "#taminadu"

ஒரத்தநாடு

சிறுமி கடத்தப்பட்டதாக புகார்: வழக்குப்பதிந்து காவல்துறையினர் விசாரணை

சிறுமியை கடத்தி சென்றதாக ஒரத்தநாடு அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த வாலிபரை போலீசார் தேடி வருகிறனர்

சிறுமி கடத்தப்பட்டதாக புகார்: வழக்குப்பதிந்து  காவல்துறையினர் விசாரணை
புதுக்கோட்டை

கொடநாடு வழக்கின் மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட வேண்டும்: சிபிஎம்...

ஒருவர்எதிர்க்கிறார் என்பதற்காக விசாரணை செய்யாமல் இருக்கமுடியாது. ஏனென்றால் அது முன்னாள் முதல்வரின் கோட்டையாக இருந்தது

கொடநாடு வழக்கின் மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட வேண்டும்: சிபிஎம் வலியுறுத்தல்
புதுக்கோட்டை

விநாயகர்சதுர்த்தி விழாவில் சட்டம் , ஒழுங்கு பராமரிப்பு: கலெக்டர்...

சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பதற்கு அனுமதி இல்லை. பொதுமக்கள் தங்களது இல்லங்களிலேயே கொண்டாடலாம்

விநாயகர்சதுர்த்தி விழாவில் சட்டம் , ஒழுங்கு பராமரிப்பு: கலெக்டர் ஆலோசனை
திருவள்ளூர்

அனிதாவின் நினைவு நாளையொட்டி நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி...

அனிதாவின் நினைவு நாளையொட்டி நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்தியமாணவர்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

அனிதாவின் நினைவு நாளையொட்டி நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
கடையநல்லூர்

தென்காசியில் தொடர் திருட்டில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது

தென்காசி மாவட்டத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்ட நபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

தென்காசியில் தொடர் திருட்டில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது
திருச்செந்தூர்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் செப் 5 வரை பக்தர்களுக்கு அனுமதியில்லை

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் செப் 5 வரை பக்தர்களுக்கு அனுமதியில்லை என கலெக்டர் அறிவிப்பு

திருச்செந்தூர் முருகன் கோயிலில் செப் 5 வரை பக்தர்களுக்கு அனுமதியில்லை
கும்பகோணம்

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் திருத்தேர் திருப்பணி தொடக்கம்

மங்களாம்பிகா கைங்கர்ய சபா சார்பில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் தேர் திருப்பணிகள் தொடங்கப்பட்டன

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் திருத்தேர் திருப்பணி தொடக்கம்
திருப்பூர் மாநகர்

திருப்பூர் மாவட்டத்தில் 689 பள்ளிகளில் பழுது நீக்கும் பணி: சிஇஓ.

நேரடி கள ஆய்வு மேற்கொண்டு, பள்ளிகளுக்கு தேவைப்படும் அடிப்படை வசதிகள் குறித்த அறிக்கையை வீடியோ பதிவு செய்துள்ளனர்

திருப்பூர் மாவட்டத்தில் 689 பள்ளிகளில் பழுது நீக்கும் பணி: சிஇஓ. தகவல்
திருச்சிராப்பள்ளி மாநகர்

கொள்ளிடம் ஆற்றுப் படுகையில் மணல் கடத்தல்: வாகனத்தை பறிமுதல் செய்த...

திருச்சி மாவட்டம், கள்ளிக்குடி அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றுப்படுகையில் மணல் அள்ளிய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது

கொள்ளிடம் ஆற்றுப் படுகையில் மணல் கடத்தல்: வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸார்