/* */

Tamil News Online | சூலூர் செய்திகள் | Latest Updates | Instanews

சூலூர்

கோழிப்பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 40 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கோழிகளுக்கு தீவனமாக ரேஷன் அரிசியை பதுக்கி பயன்படுத்தி வருவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

கோழிப்பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 40 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
சூலூர்

கிட்டாம்பாளையம் தொழில் பூங்காவினால் 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு...

கிட்டாம்பாளையம் கிராமத்தில் அமைக்கப்பட்டு வரும் அண்ணா தொழில் பூங்காவை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்தார்.

கிட்டாம்பாளையம் தொழில் பூங்காவினால் 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் : அமைச்சர் தா.மோ. அன்பரசன்
சூலூர்

கோவை கருமத்தம்பட்டியில் வடைகளை வழங்கி தி.மு.க.வினர் நூதன பிரச்சாரம்

மோடி வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை நினைவூட்டும் வகையில் திமுகவினர் வடைகளை வழங்கி நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

கோவை கருமத்தம்பட்டியில் வடைகளை வழங்கி  தி.மு.க.வினர் நூதன பிரச்சாரம்
சூலூர்

விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக சோமனூர் கடையடைப்பு

விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டம் இன்று 47 வது நாளை எட்டியுள்ளது. இதற்கு ஆதரவாக சோமனூரில் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக சோமனூர் கடையடைப்பு
சூலூர்

வடமாநிலத்தவர்கள் இடையே மோதல்: 10 பேர் படுகாயம்

நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

வடமாநிலத்தவர்கள் இடையே மோதல்: 10 பேர் படுகாயம்
கோயம்புத்தூர்

ஆட்டுக்கறி வாங்குனா குடம் ப்ரீ-ஆபர்களை அள்ளிவீசும் அம்மாஅப்பா

கோவை அருகே செயல்படும் கறிக்கடை ஒன்றில், ஆட்டுக்கறி ஒரு கிலோ வாங்கினால் ஒரு பிளாஸ்டிக் குடம், அரைக்கிலோ கறி வாங்கினால் ஒரு முழு தேங்காய் இலவசமாக...

ஆட்டுக்கறி வாங்குனா குடம் ப்ரீ-ஆபர்களை அள்ளிவீசும் அம்மாஅப்பா கறிக்கடை
சூலூர்

சூலூரில் தடுப்பூசி தட்டுப்பாடு - பொதுமக்கள் சாலை மறியல்

கோவை மாவட்டம் சூலூரில், கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவியதால், காத்திருந்த மக்கள் ஏமாற்றமடைந்து, சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சூலூரில் தடுப்பூசி தட்டுப்பாடு - பொதுமக்கள் சாலை மறியல்
சூலூர்

கோவையில் கொரோனா தடுப்புப்பணிகள் எப்படி? அமைச்சர் பெரியகருப்பன்

தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், கோவையில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்புப்பணிகள் குறித்து, பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

கோவையில் கொரோனா தடுப்புப்பணிகள் எப்படி? அமைச்சர் பெரியகருப்பன் விசிட்!
சூலூர்

கோவை- டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு மது பாட்டில்கள் கொள்ளை

கோவையில், டாஸ்மாக் கடையின் பின்பக்க சுவற்றை துளையிட்டு, 1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

கோவை- டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு மது பாட்டில்கள் கொள்ளை