You Searched For "#suicideattempt"
திருவொற்றியூர்
மணலி காவல் நிலையம் முன் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
கந்து வட்டி கொடுமையால் மணலி காவல் நிலையம் முன் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி
தேனி கலெக்டர் அலுவலகம் முன் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி
போலீசாரின் அலட்சியத்தால் மகன் வாழ்க்கை சீரழிந்து வருகிறது என மனம் வருந்திய மூதாட்டி தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றார்.
தர்மபுரி
தர்மபுரியில் பள்ளி மாணவர்கள் உள்பட 20 பேர் தீக்குளிக்க முயற்சி
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் பள்ளி மாணவர்கள் உள்பட 20 பேர் தீக்குளிக்க முயற்சித்தனர்.
குமாரபாளையம்
பள்ளிபாளையத்தில் அரசு பள்ளி மாணவி தற்கொலை முயற்சி - பரபரப்பு
குமாரபாளையம் அருகே பள்ளிபாளையத்தில், அரசு பள்ளி மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
தேனி
தேனியில் விஷம் குடித்து விட்டு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த இளைஞரால்...
தேனி கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற இருந்த விசாரணைக்கு விஷம் குடித்து விட்டு வந்து மயங்கி விழுந்த இளைஞரை மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில்...
திருவாடாணை
தொண்டியில் குடும்ப பிரச்சனை காரணமாக பெண் தீக்குளிக்க முயற்சி
தொண்டியில் குடும்ப பிரச்சனை காரணமாக மண்ணெண்ணெய் ஊற்றி பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல்
நாமக்கல்லில் ஊர்க்காவல் படை பெண் பணியாளர் தீக்குளிக்க முயற்சி
நாமக்கல்லில் முன் விரோதம் காரணமாக பொய் வழக்கு கொடுத்ததால், மனமுடைந்த ஊர்கால்படை பணியாளர் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் கல்லூரி மாணவர் கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சி
திருச்சியில் கல்லூரி மாணவர் கிணற்றில் விழுந்து தற்கொலை முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
பெரம்பூர்
பெரம்பூர்: மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் கணவன் தற்கொலை முயற்சி
பெரம்பூரில், மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் கணவன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் கடன் பிரச்சினையில் ஒருவர் தீக்குளித்து தற்கொலை முயற்சி
திருச்சியில் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர் தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சித்தார்.
போளூர்
கண்ணமங்கலத்தில் செல்போன் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி
கண்ணமங்கலத்தில் செல்போன் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்ற தொழிலாளியை போலீசார் மீட்டனர்.
மதுரை மாநகர்
மதுரையில் மேம்பாலத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற இளைஞரால் பரபரப்பு
குடும்ப பிரச்சினைக் காரணமாக பெரியார் பேருந்து நிலையம் அருகே மேம்பாலத்தில் வளைவுகளில் மீதேறி இளைஞர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.