You Searched For "#subinspector"
கோவை மாநகர்
தோஷம் கழிப்பதற்காக திருமணம் செய்த உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை...
தோஷம் கழிப்பதற்காக தன்னை திருமணம் செய்து கொண்டு ஆபாச படம் எடுத்து மிரட்டும் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சப்-இன்ஸ்பெக்டர்...
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான விண்ணப்பதாரர்களுக்கு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
அரியலூர்
பெண் சப் இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி: அரியலூரில்...
அரியலூரில் பெண் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் பெண் காவலர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு
கோபிச்செட்டிப்பாளையம் காவல்நிலையத்தில் போலீசார் ஒருவருக்கு கொரோனா
கோபிச்செட்டிப்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளருக்கு பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தென்காசி
சுரண்டை பள்ளி விவகாரம்: உதவி ஆய்வாளர் மீது எஸ்பி அலுவலகத்தில் புகார்
சுரண்டை உதவி ஆய்வாளர் மீது எஸ்பி அலுவலகத்தில் புகார்.
விளவங்கோடு
தேர்வில் வெற்றி பெற்ற காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பணி ஆணை வழங்கிய
குமரியை சேர்ந்த 26 பேர் காவல் உதவி ஆய்வாளராக தேர்வு பெற்றனர். அவர்களுக்கு பணி ஆணையை எஸ்.பி பத்ரிநாராயணன் வழங்கினார்.
தேனி
கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட எஸ்.ஐ.,க்கு போலீசார் நிதியுதவி
கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட போலீஸ் எஸ்.ஐ.,க்கு தேனி போலீசார் இணைந்து சிகிச்சைக்கு நிதி உதவி வழங்கினர்.
விழுப்புரம்
கணவருடன் சேர்ந்து வையுங்கள்: உதவி ஆய்வாளர் மனைவி தர்ணா
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உதவி ஆய்வாளர் மனைவி தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காட்பாடி
காட்பாடியில் கொரோனா தொற்றுக்கு சப்-இன்ஸ்பெக்டர் பலி
காட்பாடியை அடுத்த பனமடங்கி காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ப்ரீத் ஜெயக்குமார் கொரோனா தொற்றுக்கு பலியானார்
ராதாபுரம்
மாஸ்க் அணிந்தவர்களுக்கு இனிப்பு வழங்கிய சப் இன்ஸ்பெக்டர்
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் மாஸ்க் அணிந்து வரும் பொது மக்களுக்கு சப் இன்ஸ்பெக்டர் இனிப்பு வழங்கினார்.தமிழகத்தில் தற்போது கொரொனா வைரஸ் இரண்டாம்...
சிவகங்கை
பேருந்து மோதி சிறப்பு எஸ்ஐ.,பலி- 2 காவலர்கள் படுகாயம்
சிவகங்கை அருகே பறக்கும் படை காவலர்கள் மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் உயிரிழந்த நிலையில், 2 காவலர்கள்...
சென்னை
உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதி, முதல்வர்
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலு குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரண நிதியும், காயமடைந்த காவலர் பொன் சுப்பையாவின்...