You Searched For "#Student"
செய்யாறு
மின்வாரிய கோபுரத்தில் தூக்குப்போட்டு கல்லூரி மாணவர் தற்கொலை
தூசி அருகே மின்வாரிய கோபுரத்தில் தூக்குப்போட்டு கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர்
நண்பர்களுடன் கிணற்றில் குளிக்கச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி பலி
திருவள்ளூர் அருகே நண்பர்களுடன் கிணற்றில் குளிக்கச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி பலியானார்.
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம் அருகே 11-ம் வகுப்பு மாணவன் தலையில் கல்லை போட்டு கொலை
ஜெயங்கொண்டம் அருகே 11 -ம் வகுப்பு பள்ளி மாணவன் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டான்.
தொண்டாமுத்தூர்
கோவை ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் படித்து வந்த மாணவி வீட்டில் தற்கொலை
கோவை ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் படித்து வந்த மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குமாரபாளையம்
அரசு பள்ளி மாணவர் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி முதல்வருக்கு...
குமாரபாளையம் அருகே ஒரு வருடம் அரசு பள்ளியில் படிக்காத மாணவன் இட ஒதுக்கீடு கோரி முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
நாமக்கல்
நாளை முதல் கோடை விடுமுறை துவக்கம்: மாணவ, மாணவிகள் உற்சாகம்
1 முதல் 9ம் வகுப்பு வரை நாளை முதல், ஜூன் 12 வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் மாணவ மாணவிகள் உற்சாகமடைந்துள்ளனர்.
நாமக்கல்
பிளஸ் 2 ஆங்கிலத் தேர்வில் பிட் அடித்த அரசு பள்ளி மாணவர் சஸ்பெண்ட்
பிளஸ் 2 ஆங்கிலத் தேர்வில் பிட் அடித்த அரசு பள்ளி மாணவர், உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
திருநெல்வேலி
நெல்லையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் 21,345 பேர்: போலீசார்...
நெல்லை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வை 9 ஆயிரத்து 678 மாணவர்களும், 11 ஆயிரத்து 667 மாணவிகளும் மொத்தம் 21,345 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
தர்மபுரி
மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்றதாக புகார்: அரசு பள்ளி உடற்கல்வி...
மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்றதாக புகாரில் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நாமக்கல்
பொதுத்தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வரும் 20ம் தேதி...
பொதுத்தேர்வுகளில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வேண்டி, நாமக்கல் ஸ்ரீ ஹயக்கிரீவர் சுவாமிக்கு வருகிற 20ம் தேதி லட்சார்ச்சனை பூஜைகள் நடைபெறுகிறது.
திருச்செங்கோடு
திருச்செங்கோடு அரசு பள்ளி மாணவி தற்கொலை: முதன்மைக் கல்வி அலுவலர்...
திருச்செங்கோடு அரசு பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் குறித்து முதன்மைக் கல்வி அலுவலர் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
தர்மபுரி
10, 11, 12ம் வகுப்பு தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணாப்பங்கள் வரவேற்பு
10, 11, 12ம் வகுப்பு தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணாப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.