You Searched For "#strike"
அவினாசி
உடன்பாட்டை ஏற்க மறுப்பு: அவினாசியில் தொடரும் விசைத்தறி ஸ்டிரைக்
அவிநாசி சுற்றுவட்டார விசைத்தறியாளர்கள், ஸ்டிரைக்கை தொடர்வது என, முடிவெடுத்து உள்ளனர்.
சூலூர்
ஜவுளி உறபத்தியாளர்களை கண்டித்து விசைத்தறி உரிமையாளர்கள் கண்டன...
ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்து 9 ஆம் தேதி முதல் விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் நூல் விலை உயர்வை கண்டித்து பின்னலாடை நிறுவனங்கள்...
திருப்பூரில் நூல் விலை உயர்வை கண்டித்து பின்னலாடை நிறுவனங்களின் 2 நாள் உற்பத்தி நிறுத்த போராட்டம் இன்று துவங்கியது.
பல்லடம்
10லட்சம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம்!
திருப்பூர், கோவை மாவட்டங்களை சார்ந்த, விசைத்தறி உரிமையாளர்கள் சங்கங்கள், இன்று முதல் காலவரையற்ற உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன.
திருப்பூர்
திட்டமிட்டபடி ஸ்டிரைக் நடைபெறும்: பல்லடம் விசைத்தறியாளர்கள்
‘கூலி உயர்வு அமல்படுத்த வலியுறுத்தி, வரும், 9ம் தேதி முதல் காலவரையற்ற உற்பத்தி நிறுத்தப்போராட்டம் நடத்தப்படும்’ என, விசைத்தறி உரிமையாளர்கள்...
இராமநாதபுரம்
இராமேஸ்வரம் மீனவர்கள் 2 வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம்
ராமேஸ்வரம் மீனவர்கள் 2 வது நாளாக ஸ்டிரைக் தொடருவதால் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.
கோவை மாநகர்
அரசு வங்கிகளை தனியார்மயமாக்குவதை எதிர்த்து வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த...
இன்றும், நாளையும் அகில இந்திய வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்தனர்.
பழநி
பழனி நகராட்சியில் கொசுஒழிப்பு பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
பழனி நகராட்சி அலுவலகத்தில், தற்காலிகமாக பணியாற்றும் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள், வேலையை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு
ஈரோடு: ரெயில்வே டிரைவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்
17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஈரோடு ரெயில்வே டிரைவர்கள் உண்ணாவிரதபப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இராசிபுரம்
நூல் விலை : வெண்ணந்தூர் பகுதியில் 5,000 விசைத்தறிகள் ஸ்டிரைக்
நூல் விலை உயர்வை கண்டித்து, வெண்ணந்தூர் பகுதியில், 2 நாட்கள் விசைத்தறிகள் வேல நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
வேதாரண்யம்
கடலுக்கு செல்லாமல் தடுப்பூசி செலுத்திக்கொண்ட வேதாரண்யம் மீனவர்கள்
வேதாரண்யம் சுற்றுவட்டார மீனவ கிராம மீனவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக கடலுக்கு செல்லவில்லை.
நாகப்பட்டினம்
கடலில் மூழ்கிய விசைப்படகை மீட்க கோரி நாகூர் மீனவர்கள் வேலை நிறுத்தம்
கேரள கடலில் மூழ்கிய விசைப்படகை மீட்டு தரக்கோரி நாகூரில் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.