/* */

You Searched For "stayhome"

தமிழ்நாடு

தமிழகத்தில் தடுப்பூசி பணி பல இடங்களில் நிறுத்தம்: சுகாதார செயலாளர்...

தமிழகத்தின் பல இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் தடுப்பூசி பணி பல இடங்களில் நிறுத்தம்: சுகாதார செயலாளர் விளக்கம்!
திருநெல்வேலி

எஸ்டிபிஐ கட்சி சார்பாக கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்கும் முகாம்

எஸ்டிபிஐ கட்சி சார்பாக கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்கும் முகாம் நடைபெற்றது.எஸ்டிபிஐ கட்சி மேலப்பாளையம் 29 மற்றும் 36-வது வார்டு சார்பாக நோய்...

எஸ்டிபிஐ கட்சி சார்பாக கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்கும் முகாம்
ஆம்பூர்

திருப்பத்தூரில் பல்வேறு சிகிச்சை மையங்களை அமைச்சர் திறந்து வைத்தார்

திருப்பத்தூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி தடுப்பூசி முகாம், கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் ஆகியவற்றை அமைச்சர் திறந்து வைத்தார்

திருப்பத்தூரில் பல்வேறு சிகிச்சை மையங்களை அமைச்சர் திறந்து வைத்தார்
ஆற்காடு

ஆற்காடு வட்டாட்சியர் காமாட்சி நரிக்குறவ மக்களுக்கு உதவிகளை

ஆற்காடு அதனை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் நரிக்குறவர்களுக்கு ஆற்காடு வட்டாட்சியர் காமாட்சி உதவிகளை வழங்கினார்.

ஆற்காடு வட்டாட்சியர் காமாட்சி நரிக்குறவ மக்களுக்கு உதவிகளை வழங்கினார்.
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் கொரோனா நிலவரம் எப்படி?

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 5 பேர் பலியாகினர்; நேற்று ஒரே நாளில் 411 பேர், தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரியில் கொரோனா நிலவரம் எப்படி?
புதுக்கோட்டை

விதிமீறும் காய்கறி வியாபாரிகள் மீது நடவடிக்கை: காவல்துறை

புதுக்கோட்டையில் விதிமுறைகளை மீறும் காய்கறி வியாபாரிகள் மீது நடவடிக்கை பாயும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

விதிமீறும் காய்கறி  வியாபாரிகள் மீது  நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை!
திருமயம்

பொன்னமராவதி - காரையூரில் 30 பேருக்கு கொரோனா: பொதுமக்கள் அச்சம்!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி மற்றும் காரையூரில் 30 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

பொன்னமராவதி - காரையூரில் 30 பேருக்கு கொரோனா: பொதுமக்கள் அச்சம்!
அம்பாசமுத்திரம்

'நீங்க வரவேணாம்: நாங்களே வறோம்' : பணம் வழங்க தாசில்தார் தகவல்

அம்பாசமுத்திரம் அமுதம் நியாய விலைக்கடையில் நிவாரணப் பணம் வழங்கும் பணி துவங்கியது.தமிழகம் முழுவதும் கொரொனா நிவாரன நிதியா முதற்கட்டமாக ருபாய் 2000...

நீங்க வரவேணாம்: நாங்களே வறோம் :    பணம் வழங்க தாசில்தார் தகவல்
விக்கிரவாண்டி

கூட்டுறவு சங்கத்தில் மரக்கன்று நட்டுவைத்த விக்கிரவாண்டி எம்.எல்.ஏ.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியின் திமுக எம்எல்ஏ நா.புகழேந்தி மரம் நட்டார்.

கூட்டுறவு சங்கத்தில் மரக்கன்று நட்டுவைத்த விக்கிரவாண்டி எம்.எல்.ஏ.