You Searched For "#Start"
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் ஒன்றுபடுவோம் உறுதியேற்போம் திட்டம் துவக்கம்
குழந்தைத் திருமணம், பாலியல் வன்முறை இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும் என்ற குறிக்கோளை அடிப்படையாக கொண்டு தொடர் பிரச்சாரம் துவக்கம்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை: உயர் மின் விளக்குகளை துவக்கி வைத்த எம் பி
திருவண்ணாமலை நகரில் நெடுஞ்சாலைத் துறையின் மூலம் அமைக்கப்பட்ட உயர் மின் விளக்குகளை எம்பி அண்ணாதுரை ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தர்மபுரி
புதிய பள்ளிகள் துவங்க பள்ளிக்கல்வி துறை அமைச்சரிடம் தர்மபுரி எம்எல்ஏ...
புதிய பள்ளிகள் துவக்கவும், பள்ளிகளை தரம் உயர்தவும் பள்ளிக்கல்வி துறை அமைச்சரிடம் தர்மபுரி எம்எல்ஏ வெங்கடேஷ்வரன் மனு.
விருத்தாச்சலம்
விருத்தாசலத்தில் வருவாய் துறை அலுவலர்களுக்கு நிலவரித் திட்ட பயிற்சி
விருத்தாசலத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்களுக்கு நிலவரித் திட்ட பயிற்சி முகாம் தொடங்கியது.
புதுக்கோட்டை
தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு தச்சன்குறிச்சியில் இன்று காலை தொடக்கம்
தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் இன்று காலை தொடங்கியது.
ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தைத்தேர் உற்சவம் கொடியேற்றத்துடன்...
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பூபதி திருநாள் எனப்படும் தைத்தேர் உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மயிலாடுதுறை
மயிலாடுதுறையில் துலா உற்சவத்தையொட்டி சிவாலயங்களில் கொடியேற்றம்
மயிலாடுதுறையில் துலா உற்சவத்தையொட்டி சிவாலயங்களில் கொடியேற்றம் நிகழ்ச்சிகள் மிக சிறப்பாக நடந்தது.
கடலூர்
கடலூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் தொடக்கம்
கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மைய சேவையினை மாவட்ட ஆட்சியர், எம்.எல்.ஏ தொடக்கி வைத்தனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் கலை அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்
திருச்சியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கியது.
இராமநாதபுரம்
68 நாட்களுக்குப்பின் பாம்பன் தூக்கு பாலத்தில் ரயில் சேவை தொடக்கம்
68 நாட்களுக்கு பிறகு பாம்பன் தூக்கு பாலத்தில் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கந்தர்வக்கோட்டை
பள்ளிசெல்லா குழந்தைகள், மாற்றுத் திறனுடைய குழந்தைகள் கணக்கெடுப்புபணி ...
கறம்பக்குடி நரிக்குறவர் காலனி குடியிருப்புப் பகுதியில் 6 முதல் 14 வயதுக்குள்பட்ட 2 பெண் குழந்தைகள் கண்டறியப்பட்டனர்.
எழும்பூர்
புனேவில் இருந்து 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தது
தமிழ்நாட்டிற்கு புனேவில் இருந்து 42 பெட்டிகளில் 5 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது.