/* */

You Searched For "#sriperumandhurnews"

காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூர் : மவுத்தார்கன் வாசித்து மகிழ்வித்த கோயில் யானை கோதை

ஸ்ரீபெரும்புதூர் கோவில் யானை கோதை விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட வந்த நண்பர்களுக்கு மவுத் ஆர்கன் வாசித்து காட்டியது.

ஸ்ரீபெரும்புதூர் : மவுத்தார்கன் வாசித்து மகிழ்வித்த கோயில் யானை கோதை
திருப்பெரும்புதூர்

கொரோனா பேரிடர் நிதி ரூ 15 ஆயிரம் வழங்கக் கோரி, படப்பை தூய்மை காவலர்கள்...

படப்பை ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை காவலர் 23 பேருக்கு, கொரோனா சிறப்பு ஊக்கத் தொகை ரூபாய் 15,000 வழங்கக் கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.

கொரோனா பேரிடர் நிதி ரூ 15 ஆயிரம் வழங்கக் கோரி, படப்பை தூய்மை காவலர்கள் மனு
திருப்பெரும்புதூர்

ஸ்ரீபெரும்புதூர் : குறி கேட்க வருபவரை புல் பாட்டில் மது குடிக்க...

ஸ்ரீபெரும்புதூர் அருகே குறி கேட்க வரும் நபர்களை புல் சரக்கு அடிக்க வைத்து குறி சொல்லி அனுப்பும் சாமியார் செய்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் : குறி கேட்க வருபவரை புல் பாட்டில் மது குடிக்க வைக்கும் சாமியார்
திருப்பெரும்புதூர்

ஸ்ரீபெரும்புதூர் : தனியார் தொழிற்சாலை சுவர் இடிந்து வடமாநில தொழிலாளி...

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கீவளூர் கிராமத்தில் தனியார் தொழிற்சாலை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து வடமாநில தொழிலாளி உயிரிழந்தார்.

ஸ்ரீபெரும்புதூர் : தனியார் தொழிற்சாலை சுவர் இடிந்து வடமாநில தொழிலாளி பலி
திருப்பெரும்புதூர்

காதல் தோல்வியால் பத்தாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை

ஸ்ரீபெரும்புதூர் அருகே பத்தாம் வகுப்பு மாணவன் தன்னுடன் படித்த சக மாணவி பேசுவதை நிறுத்தியதால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை.

காதல் தோல்வியால் பத்தாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை
திருப்பெரும்புதூர்

கிருஷ்ணா கால்வாயில் கழிவு நீரை விட்ட லாரி ஓட்டுனருக்கு நீதி மன்றம்...

கிருஷ்ணா கால்வாயில் கழிவு நீரை விட்ட லாரி ஓட்டுனருக்கு அபராதம் விதித்து, பனை மரங்களை ஏரிக்கரையில் நட உத்தரவிட்டு நீதிபதி தீர்ப்பளித்தார்.

கிருஷ்ணா கால்வாயில் கழிவு நீரை விட்ட லாரி ஓட்டுனருக்கு நீதி மன்றம் தண்டனை விதித்தது
திருப்பெரும்புதூர்

வல்லக்கோட்டை : முறைகேட்டில் ஈடுபட்ட கோயில் செயல் அலுவலர் பணியிடை...

திருக்கோயில் வரவு செலவுகளில் பல லட்சம் முறைகேட்டில் ஈடுபட்டதாக வல்லக்கோட்டை கோயில் செயல் அலுவலர் பணியிடை நீக்கம் செய்யபட்டார் .

வல்லக்கோட்டை : முறைகேட்டில் ஈடுபட்ட கோயில் செயல் அலுவலர் பணியிடை நீக்கம்
திருப்பெரும்புதூர்

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை, 17வயது சிறுவன் கைது

ஸ்ரீபெரும்புதூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார்.

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை, 17வயது சிறுவன் கைது
திருப்பெரும்புதூர்

22 கோடி ரூபாய் மதிப்பிலான திமிங்கலத்தின் கொழுப்பு பறிமுதல், 4 பேர்...

மாங்காடு பகுதியில் ரூபாய் 22 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் கொழுப்பை இணையத்தில் விற்பனை செய்ய முயன்ற நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்

22 கோடி ரூபாய் மதிப்பிலான திமிங்கலத்தின் கொழுப்பு பறிமுதல், 4 பேர் கைது
திருப்பெரும்புதூர்

குன்றத்தூர் முருகன் கோயிலில் முதல் கல்யாண நிகழ்வுக்கு இருதரப்பினர்...

குன்றத்தூர் முருகன் கோயிலில் முதல் திருமணம் நிகழ்வு குறித்த வாக்குவாதத்தில் இருதரப்பினரிடையே கைகலப்பில் முடிந்தது.

குன்றத்தூர் முருகன் கோயிலில் முதல் கல்யாண நிகழ்வுக்கு இருதரப்பினர் கைகலப்பு
திருப்பெரும்புதூர்

ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆக்கிரமித்த அரசு நிலம்; வருவாய்த்துறையினர்...

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த காட்ராம்பாக்கம் பகுதியில் தனியார் நிறுவனம் ஆக்கிரமித்த அரசு நிலத்தை வருவாய்த்துறையினர் மீட்டனர்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆக்கிரமித்த அரசு நிலம்; வருவாய்த்துறையினர் மீட்பு