You Searched For "#son"
உலகம்
Viral Pic of Elon Musk and Son-மகனுடன் ரோம் நகரில் எலோன் மஸ்க்..!
ஓய்வு எடுப்பதற்காகவே டெஸ்லாவின் சிஇஓ எலோன் மஸ்க் தனது மகனுடன் ரோம் நகருக்குச் சென்றுள்ளார். அங்கு பார்த்த வரலாற்று இடங்களை X-ல் பகிர்ந்துள்ளார்.
கிருஷ்ணராயபுரம்
தாய் அடித்து கொலை: தப்பியோடிய மகனுக்கு போலீசார் வலை
பாலவிடுதி அருகே குடும்ப பிரச்னையில் தாயை கொன்றுவிட்டு தப்பியோடிய மகனை போலீசார் தேடி வருகின்றனர்.
உடுமலைப்பேட்டை
தரைபாலத்தில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் சிக்கிய தந்தை, மகன்
தரைப்பாலத்தில் பெருக்கெடுத்து வெள்ளத்தில் தந்தை-மகன் சிக்கினர்.
கோபிச்செட்டிப்பாளையம்
கோபி அருகே தாயை தாக்கிய மகன் மீது வழக்கு
மது அருந்த பணம் கேட்டு தாயை இரும்பு பைப்பால் தாக்கிவிட்டு தலைமறைவான மகனை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவிடைமருதூர்
செல்போனில் கேம் விளையாடிய மகன்: தாய் கண்டித்ததால் ஆற்றில் விழுந்து
கும்பகோணத்தில் செல்போன் விளையாடியதை தாய் கண்டித்ததால் மகன் ஆற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பரமக்குடி
கடனுக்காக பெற்ற மகனை அடமானம் வைத்த தந்தை: பெற்றெடுத்த அன்னை அதிர்ச்சி
பரமக்குடியில் கடனுக்காக பெற்ற மகனை அடமானம் வைத்த தந்தை. கணவனை கைது செய்யக்கோரி மகனுடன் மனைவி போராட்டம்.
திருவாடாணை
இணையத்தில் வீடியோ பார்த்து சாராயம் காய்ச்சிய மகன் கைது -தந்தை...
இராமநாதபுரம் அருகே யூடியூப் பார்த்து வீட்டில் குக்கரில் சாராயம் காய்ச்சிய மகன் கைது. தந்தை தப்பி ஓட்டம்.
சினிமா
மாண்புமிக்க முதலமைச்சருக்கு மன்சூரலிகான் வேண்டுகோள்..
இறைவனின் இல்லங்களை பூட்டிவைக்காதீர்கள் கோயில் மணியோசை கேட்கட்டும் - பெரியாரின் பேரன் ஸ்டாலின் நீண்ட நல்லாட்சி தரட்டும்
மயிலாடுதுறை
மகன் உயிரிழந்த சோகத்தில் தந்தை தற்கொலை
மயிலாடுதுறை அருகே சேந்தங்குடியில் குளத்தில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்தார். மேலும் துக்கம் தாங்காமல் சிறுவனின் தந்தையும் தூக்கிட்டுத் தற்கொலை...
அணைக்கட்டு
போலீசுக்கு பயந்ததால் ஏற்பட்ட விபத்து- தாய், மகன் பலி
வேலூர் அருகே போலீசுக்கு பயந்து மோட்டார்பைக்கில் வேகமாக சென்று மரத்தில் மோதிய விபத்தில் தாய், மகன் உயிரிழந்தனர்.திருப்பத்தூர் மாவட்டம் கந்திலியை...
தாம்பரம்
தாய் திட்டியதால் விரக்தி !- மகன் தற்கொலை
செங்கல்பட்டு மாவட்டத்தில் குடிபோதைக்கு அடிமையானவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.வேளச்சேரியை அடுத்த பெரும்பாக்கம், எழில்நகர் தமிழ்நாடு குடிசை...
இராமநாதபுரம்
தாய், மகனை வெட்டி கொள்ளை முயற்சி-இளைஞர் கைது
இராமநாதபுரம் மாவட்டத்தில் தாய், மகனை வெட்டி விட்டு கொள்ளையடிக்க முயற்சி செய்த கிராம உதவியாளா் கைது செய்யப்பட்டார்.இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை...