You Searched For "#socialdistance"
குடியாத்தம்
100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தல்
கொரானா மூன்றாவது அலை வந்திருப்பதால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தல்
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் கோவிலில் சமூக இடைவெளியின்றி திரண்ட பக்தர்கள்
திருப்பரங்குன்றம் கோயிலில், சமூக இடைவெளியை மறந்து பக்தர்கள் கூடியதால், கொரோனா பரவுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம்
மதுரை, திருப்பரங்குன்றம் கோவிலில் பக்தர்கள் இன்றி ஆடிக்கிருத்திகை
திருப்பங்குன்றம் முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை திருவிழா பக்தர்கள் ஆரவாரமின்றி நடந்து முடிந்தது.
பத்மனாபபுரம்
குமரியில் அரசு பேருந்துகளின் போக்குவரத்து தொடங்கியது
கன்னியாகுமரி மாவட்டத்தில் 50 சதவிகித பயணிகளுடன் அரசு பேருந்துகள் இயங்க தொடங்கியது.
ஆரணி
ஆரணி மிலிட்டரி கேன்டீனில் காற்றில் பறந்த சமூக இடைவெளி
பொருட்களை வாங்க மிலிட்டரி கேன்டீன் உள்ளே செல்வதற்காக முன்னாள் ராணுவத்தினர் சமூக இடைவெளியின்றி குவிந்தனர் .
சேலம் மாநகர்
பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க நடவடிக்கை: சேலம் மாநகராட்சி...
பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களில் சமூக இடைவெளியை முழுமையாக கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ்...
ஈரோடு மாநகரம்
ஈரோடு : இறைச்சி, மீன்கடைகளில் அலைமோதிய கூட்டம்
ஈரோடு மாநகர் பகுதியில் காலை முதலே இறைச்சி, மீன்கடைகளில் அலைமோதிய கூட்டம்
பவானி
பவானி: மின்கட்டணம் செலுத்தும் அவசரத்தில் சமூக இடைவெளியை மறந்த மக்கள்!
பவானி மின்வாரிய அலுவலகத்தில், மின்கட்டணம் செலுத்தவதற்காக அதிகளவில் பொதுமக்கள், சமூக இடைவெளியின்றி குவிந்ததால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
ராணிப்பேட்டை
வாலாஜாபேட்டை ரேஷன் கடையில் சமூக இடைவெளியின்றி பொருட்களை வாங்க மக்கள்...
வாலாஜாபேட்டையில் உள்ள ரேஷன் கடை ஒன்றில் பொருட்களை வாங்க கூட்டமாக பொதுமக்கள் நின்றதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அம்பாசமுத்திரம்
'நீங்க வரவேணாம்: நாங்களே வறோம்' : பணம் வழங்க தாசில்தார் தகவல்
அம்பாசமுத்திரம் அமுதம் நியாய விலைக்கடையில் நிவாரணப் பணம் வழங்கும் பணி துவங்கியது.தமிழகம் முழுவதும் கொரொனா நிவாரன நிதியா முதற்கட்டமாக ருபாய் 2000...
புதுக்கோட்டை
'பஸ் ஸ்டாண்ட்' இனி காய்கறி மார்க்கெட்
புதுக்கோட்டையில் பேருந்து நிலையத்தில் காய்யகறி மார்க்கெட் செயல்பட உள்ளது.
நாகர்கோவில்
காற்றில் பறக்கும் சமூக இடைவெளி - அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கன்னியாகுமரி மாவட்ட தினசரி சந்தையில்