/* */

You Searched For "#socialActivist"

தேனி

25 ஆண்டுக்கும் மேலாக பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கும் சமூகஆர்வலர்

சமூக ஆர்வலர் பாண்டியராஜன், 25ஆண்டுக்கும் மேலாக ஆண்டுதோறும் 400 மாணவர்களுக்கு இலவசமாக பள்ளி சீருடையை தன் சொந்த செலவில் வழங்கி வருகிறார்.

25 ஆண்டுக்கும் மேலாக பள்ளி மாணவர்களுக்கு  சீருடை வழங்கும் சமூகஆர்வலர்
மதுரை மாநகர்

மதுரை: சமூக ஆர்வலரின் மோட்டார் சைக்கிள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

மதுரை: சமூக ஆர்வலரின் மோட்டார் சைக்கிள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை: சமூக  ஆர்வலரின் மோட்டார் சைக்கிள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
கோவை மாநகர்

கர்ப்பிணி வேடமணிந்து சமூக ஆர்வலர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம் மற்றும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படவில்லை என புகார்.

கர்ப்பிணி வேடமணிந்து சமூக ஆர்வலர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
திருவெறும்பூர்

தூய்மை பணியாளர்களின்மனக்குமுறலை வெளியிட்டார் திருச்சி சமூக ஆர்வலர்

தூய்மை பணியாளர்களின் மனக்குமுறலை திருச்சி சமூக ஆர்வலர் வெளியிட்டு பிரச்சினையை தீர்க்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தூய்மை பணியாளர்களின்மனக்குமுறலை வெளியிட்டார்  திருச்சி சமூக ஆர்வலர்
திருச்சிராப்பள்ளி மாநகர்

கொரோனாவால் உயிரிழந்த திருச்சி சமூக ஆர்வலர் குடும்பத்திற்கு நிதி

கொரோனாவால் உயிரிழந்த திருச்சி சமூக ஆர்வலர் குடும்பத்திற்கு ரூ.1,10 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது. நிதி உதவி

கொரோனாவால் உயிரிழந்த திருச்சி சமூக ஆர்வலர் குடும்பத்திற்கு   நிதி உதவி
ராணிப்பேட்டை

இராணிப்பேட்டையில் பார்வையற்றவர்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்களை...

இராணிப்பேட்டை சீக்கராஜபுரம்அருகே வாழ்வாதாரம் இழந்த பார்வையற்றவர்களுக்கு 2 லட்சம் மதிப்பில் அரிசி, மளிகைப் பொருட்களை சமூக ஆர்வலர் நல்லசாமி

இராணிப்பேட்டையில் பார்வையற்றவர்களுக்கு  அரிசி, மளிகைப் பொருட்களை வழங்கிய சமூக ஆர்வலர்
ராணிப்பேட்டை

இராணிப்பேட்டை அருகே திருநங்கைகளுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள் வழங்கிய...

இராணிப்பேட்டை, சீக்கராஜபுரத்தைச் தொழிலதிபர் நல்லசாமி திருநங்கைகள் 200 பேருக்கு அரிசி, மளிகைப் பொருட்களை வழங்கினார்.

இராணிப்பேட்டை அருகே திருநங்கைகளுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள் வழங்கிய சமூக ஆர்வலர்
தூத்துக்குடி

ஸ்டெர்லைட் விவகாரம்: அவதூறு பரப்பியதாக சமூக ஆர்வலர் மீது வழக்குப்...

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் விவகாரத்தில் அவதூறு தகவல்களை பரப்பியதாக சமூக ஆர்வலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் விவகாரம்: அவதூறு பரப்பியதாக சமூக ஆர்வலர் மீது வழக்குப் பதிவு