You Searched For "#siege"
பூந்தமல்லி
திருவள்ளூர்: ஊராட்சி தலைவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே ஊராட்சி தலைவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடந்தது.
தமிழ்நாடு
மே 17-ம் தேதி ஆளுனர் மாளிகை முற்றுகை போராட்டம்: மக்கள் அதிகாரம்...
மே 17-ம் தேதி ஆளுனர் மாளிகை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக மக்கள் அதிகாரம் அமைப்பு அறிவித்துள்ளது.
நாமக்கல்
கடன் பாக்கிக்காக லாரிகளை பறிமுதல் செய்யும் நிதி நிறுவனம் முன்பு...
கடன் தொகையை செலுத்த முடியாத, லாரி உரிமையாளர்களின் லாரிகளை அடியாட்களை வைத்து பறிமுதல் செய்யும் தனியார் நிதி நிறுவனம் முற்றுகை.
அவினாசி
விசைத்தறி இயக்கியதில் கருத்து மோதல்: உரிமையாளர்கள் முற்றுகை
விசைத்தறி இயக்கியதில் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக, காவல் நிலையத்தை விசைத்தறி உரிமையாளர்கள் முற்றுகையிட்டனர்.
கரூர்
கரூரில் குழந்தை பலி: தனியார் மருத்துவமனை முன்பு சடலத்துடன் முற்றுகை
பலியான குழந்தையின் உடலுடன் பெற்றோர்களும் உறவினர்களும் தனியார் மருத்துவமனையினை முற்றுகையிட்டதால் பரபரப்பு.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி மரக்கடை ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்
திருச்சி மரக்கடை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
உடுமலைப்பேட்டை
துாய்மை பணியாளர்கள் திடீர் முற்றுகை போராட்டம்
உடுமலை நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள் திடீர் முற்றுகையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஏற்காடு
மகளை கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி கலெக்டர் அலுவலகம்...
தனது மகளை கழுத்தை வெட்டிக் கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு.
விருத்தாச்சலம்
விருத்தாசலம் தனி வட்டாட்சியர் அலுவலகத்தை பழங்குடியினர் முற்றுகை
விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகத்தை பழங்குடியின மக்கள் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு முற்றுகையிட்டனர்.
சங்கரன்கோவில்
அடிப்படை வசதிகள் இல்லை: காலிகுடங்களுடன் வட்டார வளர்ச்சி அலுவலகம்...
பெரியூர் பஞ்சாத்துகுட்பட்ட கிராமங்களில் அடிப்படை வசதிகள் இல்லாததால் ஆண்கள், பெண்கள் காலிகுடங்களுடன் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகை.
வேப்பனஹள்ளி
சீரான குடிநீர் கேட்டு உதவி மின்பொறியாளர் அலுவலகம் முற்றுகை
வி.மாதேப்பள்ளி கிராம மக்கள் இரண்டு வருடமாக சீரான குடிநீர் இல்லாததால் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகை.
ஆலங்குளம்
ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை: கிராம மக்கள் தர்ணா பாேராட்டம்
அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கிராம மக்கள் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பாேராட்டம் நடத்தினர்.