/* */

You Searched For "#shortage"

விழுப்புரம்

மாவட்டத்தில் உளுந்து விதை தட்டுப்பாடு: விவசாயிகள் புகார்

விழுப்புரத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் உளுந்து விதை தட்டுப்பாடு நிலவுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்

மாவட்டத்தில் உளுந்து விதை தட்டுப்பாடு:  விவசாயிகள் புகார்
தேனி

போடி அரசு மருத்துவமனையில் மருந்து, மாத்திரைகள் தட்டுப்பாடு

போடி அரசு மருத்துவமனையில் முக்கியமான பல மருந்து, மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

போடி அரசு மருத்துவமனையில் மருந்து, மாத்திரைகள் தட்டுப்பாடு
திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் 10-க்கும் மேலான ஊராட்சிகளில் தடுப்பூசி...

செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி பகுதியில் 310 பேருக்கு பதிலாக 110 பேருக்குமட்டுமே தடுப்பூசி போடப்பட்டது

திண்டுக்கல் மாவட்டத்தில்  10-க்கும் மேலான ஊராட்சிகளில்   தடுப்பூசி தட்டுப்பாடு
புதுக்கோட்டை

பேருந்து வசதிகள் இல்லாததால் பள்ளி கல்லூரி மாணவர்கள் பேருந்து...

பள்ளி, கல்லூரி தொடங்கும், முடியும் நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டுமென மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

பேருந்து வசதிகள் இல்லாததால் பள்ளி கல்லூரி மாணவர்கள் பேருந்து நிலையத்தில் தவிப்பு
நாகர்கோவில்

குமரியில் ஒரே ஒரு மையத்தில் மட்டும் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாம்...

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே ஒரு மையத்தில் மட்டும் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

குமரியில் ஒரே ஒரு மையத்தில் மட்டும் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாம் - பொதுமக்கள் ஏமாற்றம்
திருப்போரூர்

செங்கல்பட்டு: தண்ணீர் தாகத்தில் தவிக்கும் கீரப்பாக்கம் மக்கள்:...

செங்கல்பட்டு மாவட்டம் கீரப்பாக்கம் ஊராட்சியில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. கலெக்டர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு: தண்ணீர் தாகத்தில் தவிக்கும் கீரப்பாக்கம் மக்கள்: கலெக்டர் பார்வை படுமா?
தாம்பரம்

தடுப்பூசி தட்டுபாட்டை மத்திய அரசு இப்போதுதான் உணர்ந்துள்ளது:...

தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை மத்திய அரசு இப்போதுதான் உணர்ந்திருக்கிறது என்று டி.ஆர்.பாலு எம்பி தெரிவித்தார்.

தடுப்பூசி தட்டுபாட்டை மத்திய அரசு இப்போதுதான் உணர்ந்துள்ளது: டி.ஆர்.பாலு எம்பி!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3வது நாளாக தடுப்பூசி போடுவது நிறுத்தம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மருந்து தட்டுப்பாடு காரணமாக, மூன்றாவது நாளாக இன்றும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெறவில்லை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3வது நாளாக   தடுப்பூசி போடுவது நிறுத்தம்
சேலம் மாநகர்

தட்டுப்பாடு எதிரொலி: சேலத்தில் 10ம் தேதி வரை தடுப்பூசி போடுவது...

சேலத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக அனைத்து மையங்களிலும் இன்று முதல் வரும் 10 ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு தடுப்பூசி போட மாட்டாது என...

தட்டுப்பாடு எதிரொலி: சேலத்தில் 10ம் தேதி வரை தடுப்பூசி போடுவது நிறுத்தம்!
திருவிடைமருதூர்

தஞ்சாவூரில் தடுப்பூசி தட்டுப்பாடு, 117 மையங்களில் ஊசிபோடும் பணி...

தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று 117 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது.

தஞ்சாவூரில் தடுப்பூசி தட்டுப்பாடு, 117 மையங்களில் ஊசிபோடும் பணி நிறுத்தம்
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் தடுப்பூசி மீண்டும் தட்டுப்பாடு, 100 டோக்கன் மட்டுமே...

தஞ்சாவூரில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, 100 டோக்கனை வாங்க அதிகளவில் பொதுமக்கள் வந்ததால் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர்.

தஞ்சாவூரில் தடுப்பூசி மீண்டும் தட்டுப்பாடு,   100   டோக்கன் மட்டுமே விநியோகம்,  பொதுமக்கள் ஏமாற்றம்
நன்னிலம்

திருவாரூரில் தடுப்பூசித் தட்டுப்பாடு போக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் ...

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனாத் தடுப்பூசிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டினைப் போக்கிட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மாவட்ட மார்க்சிஸ்ட்...

திருவாரூரில்  தடுப்பூசித் தட்டுப்பாடு போக்க  நடவடிக்கை எடுக்கவேண்டும்  சிபிஎம் கோரிக்கை