You Searched For "#selling"
ஈரோடு
சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் இன்று மல்லிகைப்பூ கிலோ ரூ.1,207-க்கு...
சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் விற்பனை நடைபெறுவது வழக்கம்.
ஈரோடு
அத்தாணி: தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்தவர் கைது
அந்தியூர் அருகே உள்ள அத்தாணியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை
தேசிய வேளாண் சந்தையின் மூலம் விற்று அதிக லாபம் பெறலாம்: தனி அலுவலர்
விவசாயிகளின் விளைபொருட்களை விற்பனை கூடங்களில் விற்பனை செய்ய தனி அலுவலர் மற்றும் செயலாளர் அழைப்பு விடுத்துள்ளனர்.
ஈரோடு
கட்டுமான பொருட்கள் விற்பனை கடைகளில் பெரும் தீ விபத்து
ஈரோட்டில் கட்டுமான பொருட்கள் விற்பனை கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2.50 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.
அரூர்
அரூர் பகுதியில் குட்கா விற்பனை செய்த 11பேர் கைது
அரூர் பகுதியில் சட்ட விரோதமாக குட்கா விற்பனை செய்த 11 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு
பவானியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த 2 பேர் கைது
பவானி அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த 2 பேரை சித்தோடு போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாநகர்
லாட்டரி, கஞ்சா விற்பனை செய்த 5 பேர் கைது
நல்லூர் போலீஸ் நிலைய பகுதிகளில் சட்ட விரோதமாக லாட்டரி, கஞ்சா விற்பனை செய்த 5 போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு
சித்தோடு: லாட்டரி சீட்டு விற்ற வாலிபர் கைது
சித்தோடு- காஞ்சிக்கோவில் பிரிவு பகுதியில் வாட்டர் சீட்டு விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பாப்பிரெட்டிப்பட்டி
புதுபட்டியில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்ற பெண் கைது
புதுபட்டியில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்த பெண்னை கைது செய்து அவரிடமிருந்து 25 மதுபாட்டில்கள் பறிமுதல்.
ஈரோடு
அம்மாபேட்டை பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 2 பேர் மீது...
அம்மாபேட்டை பகுதியில் இருவேறு இடங்களில் சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பெருந்துறை
பெருந்துறையில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்த இருவர் கைது
பெருந்துறையில் இருவேறு பகுதிகளில் அரசு அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
அந்தியூர்
அந்தியூர் அருகே கஞ்சா விற்பனை செய்தவர் கைது
அந்தியூர் அருகேயுள்ள மூலக்கடை அடுத்த பனங்கொரையில் கஞ்சா விற்பனை செய்த நபரை வெள்ளித்திருப்பூர் போலீசார் கைது செய்தனர்.