/* */

You Searched For "#Seizure"

கரூர்

உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்ற ரூ.4 லட்சத்து 94 ஆயிரம் பணம் பறிமுதல்

அரவக்குறிச்சி பேரூராட்சி பகுதிகளில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4,94,607 தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்ற ரூ.4 லட்சத்து 94 ஆயிரம் பணம் பறிமுதல்
பாலக்கோடு

பாலக்கோடு அருகே ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்

பாலக்கோடு அருகே பெங்களூருவுக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டன.

பாலக்கோடு அருகே ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்
திருவள்ளூர்

திருவள்ளூர் அருகே இளைஞரிடம் பணம், செல்போன் வழிப்பறி செய்த 3 பேர் கைது

திருவள்ளூர் அருகே இளைஞரிடம் பணம், செல்போன், மோட்டார் சைக்கிள் வழிப்பறி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் அருகே இளைஞரிடம் பணம், செல்போன் வழிப்பறி செய்த 3 பேர் கைது
திருவண்ணாமலை

ரூ.20 லட்சம் மதிப்புள்ள செம்மரம், வேன் பறிமுதல்

கண்ணமங்கலம் அருகே ரூ.20 லட்சம் மதிப்புள்ள செம்மரம், வேனை போலீசார் பறிமுதல் செய்து தலைமறைவாகிய நபரை தேடி வருகின்றனர்.

ரூ.20 லட்சம் மதிப்புள்ள செம்மரம், வேன் பறிமுதல்
புதுக்கோட்டை

சட்டவிரோதமாக விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்கள் பறிமுதல்

கறம்பக்குடி அரசு மதுபான கடை அருகே சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்த மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சட்டவிரோதமாக விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்கள் பறிமுதல்
பழநி

கரும்பு ஆலையில் கலப்படம் செய்ய வைத்திருந்த 225 சர்க்கரை மூட்டைகள்...

கரும்பு ஆலைகளில் இருந்து 11 டன் அளவிற்கு கலப்படம் செய்ய வைத்திருந்த சர்க்கரை மூட்டைகளை பறிமுதல் செய்யப்பட்டது.

கரும்பு ஆலையில் கலப்படம் செய்ய வைத்திருந்த 225 சர்க்கரை மூட்டைகள் பறிமுதல்
நாகர்கோவில்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்: அபராதம் விதித்த...

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அபராதமும் விதித்தனர்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்:  அபராதம் விதித்த அதிகாரிகள்
மண்ணச்சநல்லூர்

பாதயாத்திரை சென்றவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர்

திருச்சி அருகே பாதயாத்திரை சென்ற பக்தரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பாதயாத்திரை சென்றவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது