You Searched For "#seized"
உதகமண்டலம்
நீலகிரியில் தேர்தல் விதிமுறைகளில் பிடிபட்ட தொகை மீண்டும் ஒப்படைப்பு
நீலகிரியில் 43,89,760 ரூபாய் உரியவர்களிடம் பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாகர்கோவில்
நாகர்கோவிலில் பறக்கும் படை சோதனை: ரூபாய் ஒன்றரை லட்சம் பறிமுதல்
நாகர்கோவிலில் பறக்கும் படை நடத்திய சோதனையில் ரூபாய் ஒன்றரை லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
காரைக்குடி
காரைக்குடியில் யானை தந்தத்திலான பொருட்கள் பறிமுதல்
காரைக்குடியில் பல லட்சம் பெறுமானமுள்ள யானை தந்தத்திலான பொருட்கள் பறிமுதல் செய்து வனத்துறையினர் நடவடிக்கை
ஈரோடு
செம்மண் கடத்த முயன்ற இரண்டு டிப்பர் லாரிகள், பொக்லைன் பறிமுதல்
அத்தாணி அருகே செம்மண் கடத்த முயன்ற இரண்டு டிப்பர் லாரிகள் மற்றும் பொக்லைன் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.
பெரம்பூர்
கொடுங்கையூரில் 24 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது
குட்கா பொருட்களை மொத்த விலைக்கு வாங்கி அதனை வட சென்னையில் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.
ஈரோடு மாநகரம்
ஈரோடு மாவட்டத்தில் ரூ.6.19 லட்சம் பறக்கும் படையினரால் பறிமுதல்
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை, 6.19 லட்சம் ரூபாய் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சூலூர்
கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது: 1.200 கிலோ பறிமுதல்
வாகராயம்பாளையம் காட்டுப் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கருமத்தம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை அடங்கிய 19 பார்சல்கள்...
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்பராக், புகையிலை அடங்கிய 19 பார்சல்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை.
ஆற்காடு
ஆற்காட்டில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்: நகராட்சி அதிகாரிகள்
ஆற்காடு நகராட்சி பகுதியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தவர்களுக்கு நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
ஜோலார்பேட்டை
நாட்றம்பள்ளி அருகே வெளிமாநில மதுபானம் விற்ற வாலிபர் கைது
நாட்றம்பள்ளி அருகே வெளிமாநில மதுபானம் விற்ற வாலிபரை கைது செய்த நாட்றம்பள்ளி போலீசார், 120 மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்
குன்னூர்
குன்னூரில் குட்கா கடத்திய 3 பேர் கைது
குண்டல் பேட் பகுதியில் இருந்து கோவை பொள்ளாச்சிக்கு கொண்டு சென்ற 1. 7 டன் குட்கா குன்னூரில் பறிமுதல் செய்யப்பட்டது
ஈரோடு
சென்னிமலை அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 3 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.