You Searched For "#seized"
பாலக்கோடு
வீட்டில் பதுக்கி வைத்த 500 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது
காளப்பனஹள்ளி அருகே வீட்டில் பதுக்கி வைத்த 500 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் ஒருவரை கைது செய்தனர்.

ஈரோடு
அந்தியூர் அருகே அனுமதியின்றி செம்மண் கடத்தி வந்த டிப்பர் லாரி பறிமுதல்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உரிய அனுமதியின்றி செம்மண்ணை ஏற்றி வந்த டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி
குமரியில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள 340 கிலோ புகையிலை மற்றும் குட்கா...
குமரியில் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 340 கிலோ புகையிலை மற்றும் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

பொள்ளாச்சி
கேரளாவுக்கு கடத்த இருந்த 3 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்
3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 405 கிலோ குட்காவையும், கடத்தலுக்கு பயன்படுத்திய டாடா ஏஸ் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாநகரம்
ஈரோட்டில் ரயிலில் கடத்த முயன்ற 35 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
ஈரோட்டில் ரயிலில் கடத்த முயன்ற 35 கிலோ புகையிலை பொருட்களை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஆற்காடு
ஆற்காட்டில் லாரியில் ரேஷன்அரிசி கடத்தல்: 5 டன் அரிசி பறிமுதல்
ஆற்காடு தாசாப்பேட்டையில் போலீஸார் வாகன சோதனையின்போது லாரியில் கடத்தப்பட்ட 5 டன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது

உதகமண்டலம்
நீலகிரியில் தேர்தல் விதிமுறைகளில் பிடிபட்ட தொகை மீண்டும் ஒப்படைப்பு
நீலகிரியில் 43,89,760 ரூபாய் உரியவர்களிடம் பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாகர்கோவில்
நாகர்கோவிலில் பறக்கும் படை சோதனை: ரூபாய் ஒன்றரை லட்சம் பறிமுதல்
நாகர்கோவிலில் பறக்கும் படை நடத்திய சோதனையில் ரூபாய் ஒன்றரை லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

காரைக்குடி
காரைக்குடியில் யானை தந்தத்திலான பொருட்கள் பறிமுதல்
காரைக்குடியில் பல லட்சம் பெறுமானமுள்ள யானை தந்தத்திலான பொருட்கள் பறிமுதல் செய்து வனத்துறையினர் நடவடிக்கை

ஈரோடு
செம்மண் கடத்த முயன்ற இரண்டு டிப்பர் லாரிகள், பொக்லைன் பறிமுதல்
அத்தாணி அருகே செம்மண் கடத்த முயன்ற இரண்டு டிப்பர் லாரிகள் மற்றும் பொக்லைன் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.

பெரம்பூர்
கொடுங்கையூரில் 24 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது
குட்கா பொருட்களை மொத்த விலைக்கு வாங்கி அதனை வட சென்னையில் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.

ஈரோடு மாநகரம்
ஈரோடு மாவட்டத்தில் ரூ.6.19 லட்சம் பறக்கும் படையினரால் பறிமுதல்
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை, 6.19 லட்சம் ரூபாய் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
