Begin typing your search above and press return to search.
You Searched For "#seeking"
ஈரோடு
சித்தோடு அருகே காணமால் போன, மகனை கண்டுபித்து தரக்கோரி தந்தை போலீசில்...
சித்தோடு அருகே கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு காணாமல் போன, மகனை கண்டுபிடித்து தரக் கோரி தந்தை சித்தோடு காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
ஈரோடு மாநகரம்
ரியல் எஸ்டேட் முகவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு
போலியான ஆவணங்கள் தயாரித்து இருவருக்கு விற்பனை செய்த ரியல் எஸ்டேட் முகவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளிக்கப்பட்டது.
ஈரோடு
ஈரோடு: கொரோனா காலத்தில் பணியாற்றிய தங்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரி...
ஈரோட்டில் கொரோனா காலத்தில் பணியாற்றிய தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என ஆட்சியர் அலுவலகத்தில் 50-க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.
பவானிசாகர்
ஆதிதிராவிடர்களுக்கு இடம் ஒதுக்கி பட்டா வழங்க கோரி மனு
சிக்கரசம்பாளையத்தில் ஆதிதிராவிடர்கள் குடும்பத்தினருடன் தற்காலிகமாக குடிசை அமைத்து வசித்து வருபவர்களுக்கு இடம் ஒதுக்கி பட்டா வழங்கோரி மனு.
மதுரை மாநகர்
அரசு வழக்கறிஞர் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை கோரிய வழக்கு
அரசு வழக்கறிஞர் நியமன விவகாரம்- உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்புக்காக வழக்கை ஒத்திவைத்தது.