You Searched For "#seal"
ஆம்பூர்
ஆம்பூரில் ஊரடங்கை மீறி வியாபாரத்தில் ஈடுபட்ட கடைக்கு சீல்
ஆம்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறி மளிகைக் கடை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்ட கடைக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.
சிவகாசி
சிவகாசியில் ஊரடங்கு விதி மீறல் -பட்டாசு தொழிற்சாலைகளுக்கு சீல்
சிவகாசியில் தொடரும் ஊரடங்கு விதிமீறல் - சாட்டையை சுழட்டும் சுகாதாரத்துறை.
காஞ்சிபுரம்
ஊரடங்கு விதிமுறைகளை மீறிய இயற்கை உணவகம் சீல் வைக்கப்பட்டது
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஊரடங்கு விதிமுறைகளை மீறிய செயல்பட்ட இயற்கை உணவகத்தை பெருநகராட்சி மூடி சீல் வைத்தனர்..
ஆலங்குடி
ஆலங்குடியில் விதியை மீறி அதிக கூட்டம் 2 திருமண மண்டபத்திற்கு சீல்
ஆலங்குடியில் இன்று நடந்த 2 திருமணங்களில் கொரோனா விதிமுறைகள் முற்றிலும கடைப்பிடிக்கப்படாததால் அதிகாரிகள் 2 திருமணமண்டபங்களை மூடி சீல் வைத்தனர்.
இராஜபாளையம்
கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் - கடைபிடிக்காத2 கடைகளுக்கு சீல்;
2 சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட 10 கடைகள் ;
ஆம்பூர்
ஆம்பூரில் ஊரடங்கு விதிகளை மீறிய 4 கடைகளுக்கு அதிகாரிகள் சீல்
ஆம்பூரில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 4 கடைகளுக்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சிவகங்கை
சிங்கம்புணரியில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருந்தகததிற்கு சீல்
சிங்கம்புணரியில் மருந்து கடை என்ற பெயரில் நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை செய்த மருந்தகத்திற்கு வட்டாட்சியர் திருநாவுக்கரசு சீல் வைத்தார்,
மதுரை
மதுரையில் மார்க்கெட் செயலாளர் மீது நடவடிக்கை, பூ வியாபாரிகள்
மதுரை மாட்டுஜேத் தாவணி பூ மார்க்கெட்டில் மார்க்கெட் செயலாளர் தொடர்ந்து, பூ வியாபாரிகளை தன்னிச்சையாக வஞ்சித்து வருகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை...
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் மார்க்கெட் மூடல் பூ வியாபாரிகள், விவசாயிகள் வேதனை
புதுக்கோட்டை பூ மார்க்கெட் மூடப்பட்டதால், விவசாயிகள், வியாபாரிகள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.
கரூர்
ஸ்டெர்லைட் ஆலை சதித்திட்டம் மூலம் திறக்க முயற்சி முகிலன்...
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்ஸிசன் தயாரிப்பு என்ற போர்வையில் திறக்கும் சதித் திட்டத்தை முறியடிக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன்...
ஸ்ரீரங்கம்
திருச்சியில் போலி சூரியகாந்தி எண்ணெய் தயாரிப்பு, நிறுவனத்துக்கு சீல்
திருச்சியில் சூரிய காந்தி சமையல் எண்ணெய் பாக்கெட்டில் பாமாயிலை நிரப்பி விற்பனை செய்த நிறுவனத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
திருவாடாணை
கூட்டுறவு சங்கத்தில் ஊழல்? -அலுவலகத்திற்கு சீல்
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எட்டுக்குடி கூட்டுறவு சங்கத்தில் பல கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக எழுந்த புகாரில் அலுவலகத்திற்கு அதிகாரிகள்...