You Searched For "#SchoolStudent"
ஈரோடு
முன்விரோதம்: பள்ளி மாணவனை கத்தியால் குத்திய முடி திருத்தும் தொழிலாளி
ஈரோட்டில் முன்விரோதம் காரணமாக முடி திருத்தும் தொழிலாளி ஒருவர் பள்ளி மாணவனை கத்தியால் குத்திய சம்பவத்தால் பெரும் பரபரப்பு.
திருவொற்றியூர்
கேம் விளையாட செல்போன் தராததால் பள்ளி மாணவன் தற்கொலை: போலீசார் விசாரணை
கேம் விளையாட செல்போன் தரவில்லை என்று தாயின் புடவையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட மாணவன் போலீசார் விசாரணை.
உளுந்தூர்ப்பேட்டை
பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய கள்ளக்குறிச்சி எஸ்.பி.,
அரசுப் பேருந்து தகராறில் பள்ளி மாணவர்களுக்கு கள்ளக்குறிச்சி எஸ்.பி., அறிவுரை வழங்கினார்.
திருத்துறைப்பூண்டி
காதல் பிரச்சினையில் சிக்கிய 11-ம் வகுப்பு பள்ளி மாணவி தற்கொலை
திருத்துறைப்பூண்டி அருகே முகநூலில் சர்ச்சைக்குரிய வகையில் புகைப்படங்கள் வெளியானதால், மனமுடைந்த மாணவி தற்கொலை செய்தார்.
தமிழ்நாடு
குழந்தைகளின் மொபைல் போன்களை ரகசியமாக கண்காணிப்பது எப்படி? சாவி...
மாணவ, மாணவியர் மற்றும் குழந்தைகளின் போன்களை மொபைல் செயலி மூலம் ரகசியமாக கண்காணிப்பது எப்படி? என்பதை தெரிந்துகொள்வோம்.
தாராபுரம்
'ஆன்லைன்' வினாடி வினா! மாணவர்களே தயாரா?
‘இந்தியா சயின்ஸ்’ வாயிலாக, ஆன்லைன் வினாடி வினா போட்டி நடத்தப்படவுள்ளது.
பூந்தமல்லி
சென்னை பூந்தமல்லி அருகே பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை
சென்னை பூந்தமல்லி அருகே பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறையைச் சேர்ந்த 6 வயது மாணவி பரதநாட்டியத்தில் உலக சாதனை
மயிலாடுதுறையைச் சேர்ந்த 6 வயது மாணவி பரதநாட்டியத்தில் உலக சாதனை படைத்துள்ளார்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை அருகே குளத்தில் நீச்சலடித்த பள்ளி மாணவன் நீரில் மூழ்கி
மயிலாடுதுறை அருகே குளத்தில் நீச்சலடித்த பள்ளி மாணவன் நீரில் மூழ்கி பலி பரிதாபமாக உயிரிழந்தான்.
பென்னாகரம்
தர்மபுரி அருகே பள்ளி மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு: போலீசார்...
தர்மபுரி அருகே பள்ளி மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்காெண்டு வருகின்றனர்.
கோவை மாநகர்
பள்ளி மாணவி கொலை வழக்கில் கைதானவர் மீது போக்சோ சட்டத்தில் நடவடிக்கை
முட்புதரில் மாணவியின் சடலம் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.
மயிலாடுதுறை
சிலம்ப போட்டியில் சாதனை படைத்த மாணவருக்கு தருமபுரம் ஆதீனம் பாராட்டு
மயிலாடுதுறை அருகே சிலம்ப போட்டியில் சாதனை படைத்த அரசு உதவி பெறம் பள்ளி மாணவருக்கு தருமபுரம் ஆதீனம் பாராட்டு தெரிவித்தார்.