/* */

You Searched For "#schoolleave"

திருநெல்வேலி

தாெடர் கனமழை: நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்.

தாெடர் கனமழை: நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
திருவாரூர்

தொடர் கனமழை: திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும்...

திருவாரூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவு

தொடர் கனமழை: திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
தென்காசி

தொடர் மழையால் தென்காசி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

தொடர் கனமழை காரணமாக, தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிக்கு, நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழையால் தென்காசி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
புதுக்கோட்டை

தொடர் கனமழை: புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு...

தொடர் மழையின் காரணமாக நவம்பர் 26 ஆம் தேதி பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை ஆட்சியர் கவிதா ராமு அறிவிப்பு.

தொடர் கனமழை: புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் தாமதமான விடுமுறை அறிவிப்பு: பள்ளி மாணவர்கள்...

நெல்லையில் தாமதமான விடுமுறை அறிவிப்பால் பள்ளியில் இருந்து மாணவர்கள் வீடு திரும்ப முடியாமல் மழையில் நனைந்தபடி சென்றனர்.

நெல்லை மாவட்டத்தில் தாமதமான விடுமுறை அறிவிப்பு: பள்ளி மாணவர்கள் தவிப்பு
திருநெல்வேலி

தாெடர் கனமழை: நெல்லையில் இன்று பிற்பகல் பள்ளிகளுக்கு மட்டும்

தாெடர் மழை காரணமாக நெல்லையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தாெடர் கனமழை: நெல்லையில் இன்று பிற்பகல்  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
அரியலூர்

தொடர் கனமழை: அரியலூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

சராசரியாக 578.3 மில்லிமீட்டர் மழை என்பது, 20 தினங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் 613.38 மில்லி மீட்டர் பதிவாகி உள்ளது

தொடர் கனமழை: அரியலூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
கூடலூர்

கனமழை எதிரொலி: நீலகிரியில் 19ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் 19ம் தேதி (வெள்ளிக்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

கனமழை எதிரொலி: நீலகிரியில் 19ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் நவ.19ல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு...

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை ( நவ. 19) பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் நவ.19ல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
கடலூர்

கடலூர் மாவட்டத்தில் நவ. 19ல் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

கனமழை காரணமாக, கடலூர் மாவட்டத்தில் நாளை ( நவ. 19) பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் நவ. 19ல் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
தமிழ்நாடு

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் நாளை பள்ளி விடுமுறை

மழை தொடரும் நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் நாளை பள்ளி விடுமுறை